-
Nada Mohan
Posts
Jeya Nadesan
கவிதை நேரம்-10.02.2022 கவி இலக்கம்-1457 செல் வந்தது ———————– செல் வந்தது செல்லமாக வந்தது தூக்கி அணைத்து வைத்திருப்போர் பலர் அருகினில் படுத்த படுக்கையில் தன்னோடு உறங்க
தொகுப்பாளர்
“சந்தம் சிந்தும் சந்திப்பு162” 15/2/22 செவ்வாய் இரவு &.15 “விருப்ப தலைப்பு” வாரம் ஒரு கவிஞர் வரிசையில் கவிஞர்:அல்வை பேரின்பநாதன் திறனாய்வு: திரு.துரை சிவபாலன் ஆர்வம் உள்ள
நகுலா சிவநாதன்
மூங்கில் புல்லின் இனமே மூங்கில் புனிதம் ஆன நல்மரமே வில்லாய் வளைத்தால் வளையும் விரும்பி ஊத இசையாகும் புல்லாங் குழலாய் நீயும் புரிந்து பிறக்கும் நல்லோசை நாற்பது
கலாதேவிபத்மநாதன்.
அருந்து கிடைக்கும் தொப்புள் கொடி அறுந்து கிடக்கும் ஆதிதொப்பு கொடியுறவே, உறுதியிட்டு கூறெனக்கும் உனக்கும் உறவென்ன ஒருகுலை காயென்றார் ஒருதாய் பிள்ளையென்றார் கருவாய் உருவாய் கரைதாண்டும் உறவென்றார்
ஜமுனாமலர் இந்திரகுமார்
எங்கே உன் இனம் இன்றும் நான் தேடுகின்றேன் சின்னஞ் சிறு பூச்சி நீ மென்மையான கால்களால் மெல்லெடுத்து ஊர்ந்திடுவாய் சிவத்த நிற மேனியுடன் வெண்மணலில் உலா வருவாய்
Vajeetha Mohamed
மன்னிப்புடன் என்மனக்கிடக்கை கவி நீண்டது தான் இதனால் மன்னிப்பை மீண்டும் வேண்டி.. போய் வா மகளே தங்கமேபோய் வாழ்மகளே என்ன சொல்லி வழியனுப்ப இறையாசி கூறி தி௫மறை
அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் வாரம்…. 07.02.2022 தலைப்பு ! “ தமிழை வாழ்வியலாக்குவேன் “ தமிழை வாழ்வியலாக்குவேன் என்னும் தாரக மந்திரத்தை தன்னுள்ளே இயற்றி அல்லும் பகலும் அயரா
சக்தி சிறினிசங்கர்
சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு முத்தமிழே நம்மின் மூச்சு! இயற்றமிழும் இசைத்தமிழும் நாடகமும் இணைந்ததுவே இன்பம் தானே நயமுடனே பாக்களுமே புனைந்திடவே நவரசமும் பொங்கும் ஆங்கு வியக்கவைக்கும்
நகுலவதி தில்லைதேவன்
161 சந்தம் சிந்தும் கவி. முதுமை. பிறப்பு என்பது இனிமை இறப்பு. என்பது. முடிவு இரண்டுக்கும் இடையில் வாழ்க்கை அம்மாவின் அன்புக் குழந்தை இளமையில் துள்ளல் துன்பம்
இராசையா கௌரிபாலா.
வாழ்க்கைப்பாடம் ————————— மனிதன் கடந்து செல்லும் காலத்தின் மாற்றம் அதுவே வெற்றியாகவும் அதுவே அனுபவமாகவும் இருவேறு நிலைகளைத் தருகின்றது. வென்றவன் தலைக்கனத்தில் துள்ளிக் குதிக்கிறான் ஏணியில் ஏறி
இராசையா கௌரிபாலா.
வாழ்க்கைப்பாடம் ———————— மனிதன் கடந்து செல்லும் காலத்தின் மாற்றம் அதுவே வெற்றியாகவும் அதுவே அனுபவமாகவும் இருவேறு நிலைகளைத் தருகின்றது. வென்றவன் தலைக்கனத்தில் துள்ளிக் குதிக்கிறான் ஏணியில் ஏறி
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் ___52 “புன்னகை” புன்னகையே வாழ்க்கை புன்னகை பூக்கள் பூக்களாய் மலரட்டும் பூத்த்து குலுங்கட்டும்! பூக்களில் தேனி தேன் சொட்டி மகிழ்வது போல் புன்னகையை