21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் ___52
“புன்னகை”
புன்னகையே
வாழ்க்கை
புன்னகை பூக்கள்
பூக்களாய் மலரட்டும்
பூத்த்து குலுங்கட்டும்!
பூக்களில் தேனி
தேன் சொட்டி
மகிழ்வது போல்
புன்னகையை
தேடி ஓடு!
காய்த்த மரம்
கல்லறி வேண்டுமே
புன்னகையை
குலைக்க மாந்தர் வேவு பார்ப்பாரே
பாதைக்கு வழிவிடாதே!
துன்பம் உனக்கே என
எண்ணிடாதே
ஏணி போல்
ஏற்றம் காணு!
இன்பம் துன்பம்
சுழலும் சக்கரம்
இன்பத்தில் சிரித்திடு
துன்பத்தில் அழுதிடு
புன்னகையே வாழ்க்கை!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...