-
Nada Mohan
Posts
நகுலா சிவநாதன்
பூக்கட்டும் புன்னகை புன்னகை பூக்கட்டும் புதுயுகம் பெருகட்டும் மென்னகை வார்ப்புகள் மேதினியில் தழுவட்டும் உள்ளமும் மகிழட்டும் உணர்வுகள் எழட்டும் மெல்லமாய் வாழ்விலும் மேன்மைகள் தழுவட்டும் அமைதியே பெருகும்
அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக.. காப்பு பாடல் குறள் வெண்செந்துறை: அன்னையும் தந்தையும் ஆசியும் தந்திட என்னருமை குருவையும் எண்ணத்தில் ஏற்றி என்றனின் குருவடி ஏந்தியும் தொழுதேன் நின்றெம்மை
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
03.02.22 கவி ஆக்கம் 199 பூக்கட்டும் புன்னகை பூக்களை வண்டு நுகர்ந்து மகரந்தச் சேர்க்கை பகிர்ந்து காய் கனி கண்ட விதை கொண்டு மரமோ சிரிக்கிறது ஆனால்
கமலா ஜெயபாலன்
கவிஞனின் ஆயுதம் —————————— பாரினில் பாவலர் பாடிய பாடல்கள் வேரினும் ஆழமாய் வேகமாய் ஊன்றும் காரிருள் ஆனாலும் கவிஞனின் எழுதுகோல் கூரிய முனையால் கீறிடும் வலிமையாய்/ செந்தழிழ்
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு – காலம் காலம் ஒருநாள் மாறும் என்றே காத்திருந்த உள்ளம் இன்றும் ஓட்டை கூடு காலம் காலமாய் பார்த்திருந்த கண்கள் இன்று
கோசல்யா சொர்ணலிங்கம்–
*புன்னகை பூக்கட்டும் கோசல்யா வியாழன் கவி 3 /ம் பாகம் புன்னகை பூப்பதில்லையே மென் நகையாய் மெல்லென மலர்வது கன்மனதை கரைத்து கனிவெழுதும் துன்பியல் துரத்தும் இன்னமுது
இராசையா கௌரிபாலா
தைமகளை வாழ்த்துவோம் ————————————- தைத்திருநாள் வந்ததே தைமகள் முற்றத்தில் எத்திக்கும் கொண்டாட்டம் ஏர்முனையில்-புத்துணர்ச்சி தித்திப்பு பொங்கியே தேனாய் இனித்திடும் முத்தமிழ்ப் பண்பாட்டின் மூச்சு. திருநாளாம் இன்று தரணியிலே
சக்தி சிறினிசங்கர்
இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு வள்ளுவம் கூறும் வாழ்வியல்! தெய்வப் புலவர் தோன்றி மனிதன் உய்யும் வகையில் உரைத்தார் வள்ளுவம்! தெள்ளமு தத்தமிழ்
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
*காதல் வாழும் * மாற்றங்கள் வந்திடவே மயக்கங்கள் என்னுள் மனதோடே பேசுகிறேன் மையலையும் தேடி நேற்றிருந்தாள் இன்றில்லை நேர்ந்ததுவும் என்னோ நேரங்கள் கரைகிறதே நிம்மதியும் போச்சே ஆற்றோரம்
“நிலாவரை நீரூற்று
நிலாவரை நீரூற்று நிலாவரை யாழ் நீரூற்று கேணி நெடும்பாலை மண்ணில் அதை பேணி குடாநாடு முழுமைக்கும் வாய்க்கால் கொண்டு சென்றால் பசுமை தரும் சோக்காய் **புத்தூரால் யாழ்ப்பாணம்