பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

K.Kumaran

வியாழன் கவி
ஆக்கம் 79

பூக்கட்டும் புன்னகை

மஞ்சன சொகுசும்
துஞ்சும் நாட்களும்
பல நாட்களானால்
வெண் தழல்
சூடும்
பின் புற
புண்களும்
கழிப்புகள்
தாங்கும் அங்கிகளும்
முகம் சுளிக்கும்
நூகர்ச்சி தரும்
போது !
வெள்ளை அங்கிப்புறா
ஒன்று
பிறந்த சிசு போல
சுத்தம் செய்து
மருந்துகள் இட்டால்
நன்றியுடன் புன்னகைக்கும்
அந்த வதனத்தை
பார்க்கையில்
பூக்கட்டும் புன்னகைகள்

க.குமரன்
யேர்மனு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading