தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

K.Kumaran

வியாழன் கவி
ஆக்கம் 79

பூக்கட்டும் புன்னகை

மஞ்சன சொகுசும்
துஞ்சும் நாட்களும்
பல நாட்களானால்
வெண் தழல்
சூடும்
பின் புற
புண்களும்
கழிப்புகள்
தாங்கும் அங்கிகளும்
முகம் சுளிக்கும்
நூகர்ச்சி தரும்
போது !
வெள்ளை அங்கிப்புறா
ஒன்று
பிறந்த சிசு போல
சுத்தம் செய்து
மருந்துகள் இட்டால்
நன்றியுடன் புன்னகைக்கும்
அந்த வதனத்தை
பார்க்கையில்
பூக்கட்டும் புன்னகைகள்

க.குமரன்
யேர்மனு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading