23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
நகுலா சிவநாதன்
பூக்கட்டும் புன்னகை
புன்னகை பூக்கட்டும்
புதுயுகம் பெருகட்டும்
மென்னகை வார்ப்புகள்
மேதினியில் தழுவட்டும்
உள்ளமும் மகிழட்டும்
உணர்வுகள் எழட்டும்
மெல்லமாய் வாழ்விலும்
மேன்மைகள் தழுவட்டும்
அமைதியே பெருகும்
சாந்தமும் உருவாகும்
உடலின் கனதி குறையும்
கவலைகள் மறைந்தோடும்
நினைவலைகள் மெல்லப் பூக்கும்
நித்திய கடமைகள் உரமாய் எழும்
புன்னகைக்க மறந்த காலம்
ஆயுளைக் குறைக்கும்
ஆரோக்கியத்தை மறுக்கும்
சோர்வை உருவாக்கும்
சோதனைகளை கூட்டும்
புன்னகையோ!!!
இன்பத்தைக் கூட்டும்
இயக்கத்தை அதிகரிக்கும்
துன்பம் மெல்ல விலகும்
துணிவு படர்ந்து பிரகாசிக்கும்
பூக்கட்டும் புன்னகை
புரிந்திடட்டும் மனசுமே
நகுலா சிவநாதன்1649
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...