-
Nada Mohan
Posts
இராசையா கௌரிபாலா
ஒற்றுமை ஒற்றைக் காகிதத்தின் ஒற்றை வரியில் பெற்றுவிட முடியுமா பொறுமையின் உருவமே விற்பனைப் பொருளல்ல வேண்டுமென நினைக்க தற்பெருமை அழித்திட ஒற்றுமை கூடுமே கற்பனையில் மிதக்கும் கலகத்தை
வசந்தா ஜெகதீசன்
வழிகாட்டி“ ஆற்றல் கொள்ளும் அவனி வாழ்வு முழுமையாகுமா? அனுபவத்தின் ஆய்வுகள் தான் பாடமாகுமா? தோற்றும் போகும் வாழ்க்கை நிலை தோல்விக்கூடமா? வெற்றி பெற்ற வாழ்க்கை என்ன உலகப்பாடமா?
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர் —————- இவர்கள் பார்வையில் நல்லவர் பேச்சில் விண்ணர் என்று பாவிமனம் நினைக்கையிலே பாழாய்போன மனம் மறுதலிக்க
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு “வேலும் மயிலும்” ————- வேலும் மயிலும் வேண்டும் மனதில் வினையும் களையும் விருப்பம் விளையும் அச்சம் அகலும் அசலும் அசரும் அய்யன் முருகன்
சிவா சிவதர்சன்
[ வாரம் 274 ] “வாழ்வும் பொருளும்” பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை,அருள் இல்லார்க்குஅவ்வுலகில்லை இரண்டுமிலார்க்கு எங்குமே இடமில்லை வரும்போது எதுவும் எடுத்துவருவதும் இல்லை போகும்போது கொண்டுசெல்வதும்இரமில்லை நிலையற்றதை
மனோகரி ஜெகதீஸ்வரன்
விருப்பத்தலைப்பு இயற்கையின் தாண்டவம் கொய்த உயிர்த்தொகை காட்டி கொடுத்த சேதாரம் சுட்டி செய்திக்கூட்டில் சோகத்தை நிரப்பி வேற்று நினைவை விரட்டி வேதனைத் தீயில் புரட்டி கற்றுத்தருகுதோ பாடத்தை
பாலதேவகஜன்
ஆடி ஆடியில் வருகின்ற அமாவாசையில் மட்டுமா அப்பா உன் நினைப்பு வந்திடுமோ எனக்கு. அப்பா! தப்பாத உன் நினைப்பில் தினம் தினம் தத்தளிக்கின்றேன் எப்போதும் என் நினைப்போடு
ஜெயம் தங்கராஜா
சசிச படைப்பாளிகளின் படைப்பாளியிவர் கவிஞர்களை ஊக்குவிக்கும் உன்னத உழைப்பு கவிகளை சந்தத்துடன் ஆக்கிவிட அழைப்பு மடைதிறந்த வெள்ளமென பாவலரும் முண்டியடித்து படைத்திடுவார் பாக்களை சந்தங்கள் வடித்து வேறுபட்ட
கமலா ஜெயபாலன்
இயற்கை அனர்த்தம் அன்பின் ஊற்று ஆண்டவன் படைப்பு அதனால் வாழும் அகிலம் உயர்வாய் இன்பம் காண்பது இன்னுயர் இயல்பு இதுவும் படைப்பே இறைவன் நியதி துன்பம் வந்தால்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.08.2024 கவிதை வாரம்-275 இயற்கை அனர்த்தம் —————— கேரளா வயநாடு அனர்த்தம் கொடுமையானது பெரு வெள்ளம் நிலச்சரிவு அவலமானது கோலங்கள் மாறி மீளாத
ராணி சம்பந்தர்
௦6.08.24 ஆக்கம் 156 அர்ச்சுனா இது இன்றைய ஏக்கம் அது அன்றைய தாக்கம் எதுவுமின்றிய கலக்கம் தஞ்சம் தந்த கொஞ்சக் காசு புதுமனை ஆக்கம் பந்தம் தொடர
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_157 “கோடை காலம்” பகலவன் வருகை பார்வைக்கு மிக அழகு பசுமையை நிறைந்த பூமி பாலரின் பரபரப்பு! கோடையை கண்டு கொண்டாடும் வாழை வாசல்