20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.08.2024
கவிதை வாரம்-275
இயற்கை அனர்த்தம்
——————
கேரளா வயநாடு அனர்த்தம் கொடுமையானது
பெரு வெள்ளம் நிலச்சரிவு அவலமானது
கோலங்கள் மாறி மீளாத துயரானது
புரட்டிப்போட்ட நிலச்சரிவு வியப்பானது
மா பெரும் மழையால் பெரும் அழிவானது
கொத்து கொத்தாக மரணங்கள் அதிகமானது
சொத்து பத்துகள் மண்ணுக்குள் புதைந்தே போனது
உறவுகளின் ஓலங்கள் விண்ணை முட்டியது
குடும்பமே ஒட்டு மொத்தமாய் தொலைந்தே போனது
உலகையே நடுங்க வைத்த அவலம் கொடுமையானது
ஒவ்வொரு ஆன்மாக்களின் இழப்பிலும் எமது மனம் இறைவனிடம் வேண்டுது
ஜெயா நடேசன்

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...