30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.08.2024
கவிதை வாரம்-275
இயற்கை அனர்த்தம்
——————
கேரளா வயநாடு அனர்த்தம் கொடுமையானது
பெரு வெள்ளம் நிலச்சரிவு அவலமானது
கோலங்கள் மாறி மீளாத துயரானது
புரட்டிப்போட்ட நிலச்சரிவு வியப்பானது
மா பெரும் மழையால் பெரும் அழிவானது
கொத்து கொத்தாக மரணங்கள் அதிகமானது
சொத்து பத்துகள் மண்ணுக்குள் புதைந்தே போனது
உறவுகளின் ஓலங்கள் விண்ணை முட்டியது
குடும்பமே ஒட்டு மொத்தமாய் தொலைந்தே போனது
உலகையே நடுங்க வைத்த அவலம் கொடுமையானது
ஒவ்வொரு ஆன்மாக்களின் இழப்பிலும் எமது மனம் இறைவனிடம் வேண்டுது
ஜெயா நடேசன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...