-
Nada Mohan
Posts
வசந்தா ஜெகதீசன்
வசந்தமே…. சீர்சேர் இயற்கையின் சித்திரச் செதுக்கல் நேர்கொள் அமைப்பில் புவியின் துலக்கல் பூக்களின் நெய்தலில் புவிதன்னில் மலர்ச்சி கோடையின் வனப்பில் நாட்களின் புரட்சி அழகுறு நயத்தில் ஆழ்மன
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-41 18-06-2024 வசந்தம் தேசம் முழுதும் பச்சை மரங்கள் நேசம் கொண்ட நின் தமிழ்
அபிராமி கவிதாசன்
18.06.2024 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்….269, தலைப்பு! “வசந்தம்” தென்றல் காற்றில் பூவின் வாசம் திருப்புகழ் இசைக்கும் வசந்த தேசம்! மன்றில் புலவர் கவிதைகள் பேசும் மரகதச்
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு வசந்தம் ———- வசந்தம் வாழ்க்கையின் வரம் வருமா அதுவும் தினம் வசந்த காலத்தென்றல அள்ளி வழங்கும் முன்றல் பருவகாலங்களில் வசந்தம் பற்றியே நிற்கும்
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வசந்தம். வசந்தத்தில் விழா வைக்கின்ற பூம்புகார் வரும் கோயில் திருவிழா வழமையாய் வசந்தத்தில் வசந்தம் காணும் வண்ண வண்ண பூஞ்சோலை வைகாசி ஆனி
கமலா ஜெயபாலன்
வசந்தம் தென்றல் வீசவர தெம்மாங்கு பாடிவர தளிரும் துளிர்த்து தாவரங்கள் பசமைதர அன்பின் ஊற்றாய் அன்றில்கள் இசைபாட அசைதாடும் மணம்கமழும் அல்லிகளும் அழகாய் இன்பம் பொங்கிட இல்லம்
கீத்தா பரமானந்தன்
வசந்தம்! புள்ளினங்கள் பாடப் பூவினங்கள் கூட தினமெல்லாம் களிப்பாக திகழ்கின்ற. வண்ணம் திசையெங்கும் பூக்களால் நிறைகின்ற சின்னம்! கனமெல்லாம் மறைந்திடக் கனிந்திட்ட காலம்! காற்றாகி. அணைக்கின்ற வசந்தத்தின்
சிவா சிவதர்சன்
[ வாரம் 270 ] “வசந்தம்” வசந்தகாலம் வாழ்வில் ஒருமுறையே மலரும் வசந்தத்தின் கோலங்கள் துன்பமாயின் கண்ணீரில் கரையும் நிலையான நினைவுகளோ நீண்டகாலம் நிலைக்கும் இன்பதுன்பத்தின்திசைகாட்டி வசந்தமே,கலங்கரைவிளக்கம்
ஷர்ளா தரன்
வசந்தம் உன் வாசலில் வாழும் வாழ்க்கை நீ்கொண்டால் கசந்திடாது உள்ளே கூப்பிடு வசந்தம் அது வரட்டும் பழஞ்சோத்து கஞ்சியும் பச்சை மிழகாயும் பிசைந்து சாப்பிடும் போது…. கடைக்கண்ணில்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-18.06.2024 கவி இலக்கம்-270 “வசந்தம்” ———— வசந்தத்தில் ஒர் நாள் வந்தாள் வளமாக அழகாக வடிவானாள் மனதிற்கு இனிமையாக சுவையானாள் பாரெல்லாம் பரவி
மனோகரி ஜெகதீஸ்வரன்
வசந்தம் பருவத்துள் இவள்பெயரே வசந்தம் பாருக்கு இவளே பெருஞ்சொந்தம் காரகல வந்தே சேர்வாள் கருணையைப் பூட்டியே ஓய்வாள் தென்றலைக் கூட்டியே வருவாள் தேகத்தை மீட்டியே செல்வாள் வசந்தமிவள்
ராணி சம்பந்தர்
18.06 24 ஆக்கம் 151 வசந்தம் வசந்தம் என்னோடு சொந்தம் வாழ்ந்த பெயரோடு பந்தம் தாழ்ந்தும் உயர்ந்தும் மகிழ்ந்த சந்தம் சிந்தும் நாளாந்தம் அந்த நாள் தேடிய