User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ப..வை.ஜெயபாலன்

சந்தம் சிந்தும் சந்திப்பு264 “அழகு” காளை பருவத்து தாகம் கன்னியர் மேல் எழும் மோகம் வேளை விடும் பள்ளி நேரம் வீதியில் தாவும் என் காலும். கட்டழகு

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு அழகு ——— வானத்தில் நிலவு அழகு வண்ணமயிலின் ஆடல் அழகு வண்ணாத்தி பூச்சியின் சிறகழகு பெண்ணின் பொறுமை அழகு அழகு அழகு அனைத்தும்

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு அழகு! பார்க்கும் இடமெங்கும் பரவசத் துளிர்ப்பு பாரெங்கும் வாரிடும் இயற்கையின் சுகிப்பு! சூரிய சந்திரர் சுடரிடும் மிளிர்வு சுந்தரம் சுரந்து சுற்றுதே பூமி!

கமலா ஜெயபாலன்

அழகு அன்பு செய் அதுஅழகு அமைதி அதவும் அழகு உதவு உண்மை அழகு இன்பம் இயற்கை அழகு தாய் தந்தை பேண் தந்திடும் அழகு அதன் சுற்றம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.04.24 ஆக்கம் -144 அழகு முதுமைக்குப் பதுமை இளமையும் இளமைக்குப் புதுமை எளிமையும் எளிமைக்கு ஏழ்மை வறுமையும் வறுமைக்குப் பழமை பொறுமையும் பூத்துக் குலுங்கும் அழகுக்கு அழகு

Vajeetha Mohamed

அழகு சுற்றும் பூமிக்குள் சுழலும் இயற்கை அழகு வசந்த வாழ்வுக்குள் வரைந்த வாழ்வியல் அழகு பச்சை விரிப்போடு வயல் பக்கம் இ௫புறமும் அயல் ஆலமர விழுதின் ஊஞ்சல்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் Master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு -263 தலைப்பு – அழகு அம்மா காட்டிய அன்பு அழகு ஆத்திசூடி கற்றதால் என்தமிழ்

திருமதி பத்மலோஜினி திருச்செந்தூர்செல்வன்

வணக்கம் Master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு -263 தலைப்பு – அழகு அம்மா காட்டிய அன்பு அழகு ஆத்திசூடி கற்றதால் என்தமிழ்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.04.2024 இலக்கம்-263 “அழகு” —————— எனக்கு நானே அழகு நாலு பக்கமும் கடல் சூழ்ந்த என் ஊர் அழகு கல் வேலிகள் அமைத்து

ஜெயம் தங்கராஜா

சசிச அழகு எங்கு பார்த்தாலும் இயற்கையின் அழகு பொங்கும் வனப்போடு இந்த உலகு இறைவன் படைத்த அற்புதப் படைப்பு குறையே இல்லா எழிலின் தெறிப்பு மலையினில் பிறந்திடும்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_145 “அழகு” இலை துளிர் காலம் துளிர் விடும் மரங்கள் துள்ளி நடை போடுகையில் பூத்து குலுங்குது பூக்கள் பாத்திருக்க மலருது புன்னகையை வரவழைக்கிது

ஜெயம் தங்கராஜா

சசிச அழகு எங்கு பார்த்தாலும் இயற்கையின் அழகு பொங்கும் வனப்போடு இந்த உலகு இறைவன் படைத்த அற்புதப் படைப்பு குறையே இல்லா எழிலின் தெறிப்பு மலையினில் பிறந்திடும்