09
Apr
நேவிஸ் பிலிப் கவி இல (589)
விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை...
09
Apr
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
-
By
- 0 comments
இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும்...
09
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……
-
By
- 0 comments
இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_145
“அழகு”
இலை துளிர் காலம்
துளிர் விடும்
மரங்கள்
துள்ளி நடை போடுகையில் பூத்து குலுங்குது பூக்கள்
பாத்திருக்க மலருது
புன்னகையை வரவழைக்கிது வண்ண நிற பூக்கள் வசந்தத்தை வாரி வரவேற்கும்
தனி அழகு!
அழகு என்பது
முகத்தில் மட்டும் அல்ல
சில சமயங்களில்
அரவணைப்பிலும்
மூன்று குழந்தைகள் அவளுக்கு மூன்றும் முத்துக்கள்
அவளின் சொத்துக்கள்
அவள் தன் குடும்ப சுமையுடன்
அண்ணனை அரவணைக்கும் விதம் தனி அழகு
அடைக்கலம்
கேட்டு வந்த
முகம் தெரியாத முகவரி அறியாத இரு உறவுகளுடன் உறவாடி ஆதரவு கொடுக்கும் விதம் அழகு மேல் அழகு
சேர்த்தது என் கண்ணுக்கு
இசைந்து றசித்தேன் கனடாவில்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...