User banner image
User avatar
  • Nada Mohan

Posts

“விடியாத இரவொன்று “

“ விடியாத இரவொன்று “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 14.03.2024 விடியாத இரவென்று முடியாத நிகழ்வென்று எதுவுமில்லையே இவ்வுலகில் மாற்றிடலாம் மனசு வைத்தால் திடமான மனதிருந்தால் விடியாத

விடியாத இரவு

கவிதை இலக்கம் 5 விடியாத இரவு மஞ்சள் வெயிலின் மென்மைக் கொண்டு மயிலின் அழகில் பெண்மை செய்து இமயத்து பனியின் ஒரு பாதிக் கொண்டு இதயத்துக் கனியாய்

விடியாத இரவொன்று

கவி 715 விடியாத இரவொன்று விடியாத இரவென்று ஒன்றும் இல்லை முடியாத துயரென்று என்றும் இல்லை உழைத்தால் வாழ்க்கை வெளிச்சம் அடையும் மலையைப்போல சுமையும் துகளாய் உடையும்

ஜெயம் தங்கராஜா

கவி 715 விடியாத இரவொன்று விடியாத இரவென்று ஒன்றும் இல்லை முடியாத துயரென்று என்றும் இல்லை உழைத்தால் வாழ்க்கை வெளிச்சம் அடையும் மலையைப்போல சுமையும் துகளாய் உடையும்

விடியாத இரவொன்று

விட்டில் பூச்சிகளாய் விளையாடித் திரிந்தது வானிலே சிறகடித்து பறந்து. திரிந்தது எண்ணப் பறவைகளாய் எதிலுமே பயமின்றி வலம் வந்தது கன்னிப் பருவத்திலே கனவுகளில் மிதந்தது கல்வியிலே சிறப்பு

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.03.24 கவி இலக்கம்-307 விடியாத இரவொன்று அடியாத மாடு படியாதென்றும் முடிவிலா அரசியல் மாறாதென்றும் துடிதுடித்து மரணிக்கும் மாந்தர் கூழும் கஞ்சியும் குடிப்பினும் வாழும் பொழுது நிம்மதி

“விடியாத இரவொன்று” ——————

கவிதை நேரம்-14.03.2024 கவி இலக்கம்-1839 “விடியாத இரவொன்று” ———————- விடியும் விடியும் என்று விழித்திருந்து காத்திருந்தோம் விடியும் அந்த காலைப் பொழுது விழிதனையே நாம் தொலைத்தோம் ஊர்

சிவரூபன் சர்வேஸ்வரி

பெண்மையைப் போற்றுவோம் <<<<<<<<<<<<<<<<<<< பொம்மைபோல் வாழ்ந்தவள் பெண்மையை உணர்ந்தவள் தாரத்தில் வந்தவள் தாயென நிற்பவள் தாகத்தைத் தீர்ப்பவள் தளராமல் இருப்பவள் தீரமாய் நின்றுமே துணிவுடன் சுமப்பவள் வாழ்விலே

விடியாத இரவொன்று 14.03.2024

விடியாத இரவொன்று (606) தள்ளாத வயதினிலே தளராத மனதோடு தட்டுத் தடுமாறும் தடியோடு நடமாட்டம் தக்கசமயம் வந்தாலே தன்னாலே பயமாகும் தங்க வழியின்றி கண்ணீரும் தாரையாகும் மூத்தோர்

விடியாத இரவொன்று…..

விடியாத இரவொன்று…. மெளனத்தின் கதவுகள் மூடிய பாதை தகனத்தில் உறவுகள் தவித்த வேளை சொல்லொணத் துன்பத்தில் இதயத்தின் பாரம் வில்லெனத் தைக்குமே வார்த்தையின் காரம் ராசியற்றவள் என்றிடும்

விடியாத இரவொன்று

விடியாத இரவொன்று கலையாத நினைவு கரைகாணமுடியாத கொள்கை சளையாத நெஞ்சம் சுளையான எண்ணம் புலராத பொழுதும் இன்பமில்லாத இரவும் பூகம்பம் வாழ்வினிலே புரட்சியாய் மேவிநின்றிட ஆதங்கம் தெரியாமல்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 257 பெண்மையை போற்றுவோம் ஆடும் அந்த அரங்கில் அணி திரண்ட பெண்கள் அபி நயங்கள் சேரத்து வென்றிடும் கலைத்திறன் போட்டி! ஆடிய பெண்