09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
விடியாத இரவொன்று
விடியாத இரவொன்று
கலையாத நினைவு கரைகாணமுடியாத கொள்கை
சளையாத நெஞ்சம் சுளையான எண்ணம்
புலராத பொழுதும் இன்பமில்லாத இரவும்
பூகம்பம் வாழ்வினிலே புரட்சியாய் மேவிநின்றிட
ஆதங்கம் தெரியாமல் அவலங்கள் என்றுமே
மேளங்கள் கொட்டாமல் மழையும் பொழிந்திட
தாளங்கள் இல்லாமல் தம்பட்டம் அடித்திட
கோலங்கள் குலையாமல் குமரிப் பெண்ணிருந்தாள்
பாலங்கள் போட்டனர் பாதையை மூடினர்
சாபங்கள் போட்டதால் சாகித்தியம் அழிந்தது
சோகமும் கூடின சோலைக்குயில் அடங்கியது
மணமேடைகான மகிழ்வுடன் இருந்தவேளை
பிணமேடையில் மாப்பிளை கொலுவிருந்தான் நேற்று
விடியாத இரவினிலே விழித்திருந்தாள் பேதை
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...