-
Nada Mohan
Posts
Abirami manivannan
கவி அரும்பு 186 துன்பம் ஒரு நாள் துன்பம் வருமே உற்ச்சாகத்தை குறைக்குமே ஒரு இடமும் செல்லாமல் வீட்டிலே இருப்போமே துன்பத்தை துரத்தி இன்பமாய் வாழ்வோமே நன்றி
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும்சந்திப்பு வாரம்-30.01.2024 மாசி ————- மாசிப் பனி மூசிப் பெய்யும் குளிரும் நடுக்கம் ஒன்றாய் வரும் கோணிச் சாக்கும் தலையை மூடும் விடியலில் இருள் மூட்டமும்
வசந்தா ஜெகதீசன்
நீங்காத நினைவுகள்– ஊற்றெடுக்கும் உள்ளகத்து நினைவுகளின் கோர்ப்பு உராய்ந்தெழுதும் உளி போல சிலை பதிக்கும் வார்ப்பு நாற்றெடுத்து நட்டு வைக்கும் நல்விருட்சக் கனவு நாளாந்த மீட்டுதலில் நம்பிக்கையின்
சிவரூபன் சர்வேஸ்வரி
மாசி காலம் &&&&&&&&&&&& மாசிப் பனியும் மூசிக் கொள்ள மனங்கள் குளிர்மையில் விறைத்தும் நிற்க மாசியில் நல்ல தூக்கமும் கொள்ள குளிருமோ கூடி நிற்கும் மாதம் குடுகுடு
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
25.01.24 ஆக்கம்-300 தழும்புகள் தொடத் தொட ஆசையோ ஆசை சூடும் மலரில் மூடி வைச்ச அழகு வாடும் இதழில் தொட்ட போது குத்திய முள்ளின் வலி மாறாத்
ஜெயம் தங்கராஜா
கவி 708 அமைதி அமைதியான வாழ்வில் மகிழ்ச்சியுறாதோ உள்ளம் அமைந்திடும் நாட்களால் இன்பமுறாதோ இல்லம் துன்பங்களும் துயரங்களும் வந்துவிட்டு போகட்டும் மண்கொண்ட வாழ்வில் நிம்மதியும் சூழட்டும் புறச்சூழல்
இர.விஜயகௌரி
அம்மா. பேசலாமா……….. பாலக பருவம் பழகிடும் குழந்தை இனிதாய் தொட்டும் எடுத்தும் தொடர்ந்திட. மலர்ந்தும்-தினம் எழலாய் மகிழ்ந்திடும் நொடிகள் உனக்குள் கருவாய் புதைந்தவள் யான் புதையலாய் மகிழ்வாய்
ரஜனி அன்ரன்
“ கல்வியெனும் கடல் “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 25.01.2024 உலகை மாற்றிடும் உன்னத சக்தி எம்மையும் உயர்த்திடும் கருவி அறிவொளியைத் தந்திடும் விளக்கு அறியாமை இருளை
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 220 தனிமை நாமே அதை எடுத்துக்கொண்டால் மிகவும் இனிமையாக இருக்கும் நமக்கு மற்றவர்கள் கொடுத்தால் இருக்கும் அது கசப்பாக சிறந்த ஆசானாய் உற்ற நண்பனாய் பல
Selvi Nithianandan
அண்டைய உறவுகள் (599) அருகருகே மூவராய் பெண்ணாய் ஆரோக்கியம் குன்றிவிட்டா இன்றும் அவசர உதவி நாடியே அடிக்கடி பேசும் உறவுகள் இரவும்சரி பகலிலும்சரி ஏலாதுவிட்டா தயக்கமின்றி எப்போதுமே