சிவரூபன் சர்வேஸ்வரி

மாசி காலம்
&&&&&&&&&&&&

மாசிப் பனியும் மூசிக் கொள்ள
மனங்கள் குளிர்மையில் விறைத்தும் நிற்க
மாசியில் நல்ல தூக்கமும் கொள்ள

குளிருமோ கூடி நிற்கும் மாதம்
குடுகுடு எனவும் நடுங்கவும் வைக்குமே

படபட என எழுந்த போதிலும்
நடுங்கியும் நிற்கவும் வைத்துக் கொள்ளுமே

மாசிமாகா சிவராத்திரியும விடிய விடிய குளிரினிலே
இறைவன் நாமம் சொல்லிச் சொல்லி
மனதில் துன்பம் தீர்த்திடுவோம்
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading