Abirami manivannan

கவி அரும்பு 186
துன்பம்
ஒரு நாள் துன்பம் வருமே
உற்ச்சாகத்தை குறைக்குமே
ஒரு இடமும் செல்லாமல்
வீட்டிலே இருப்போமே
துன்பத்தை துரத்தி
இன்பமாய் வாழ்வோமே

நன்றி அபிராமி 😊🫶🏽

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading