28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
Selvi Nithianandan
அண்டைய உறவுகள் (599)
அருகருகே மூவராய் பெண்ணாய்
ஆரோக்கியம் குன்றிவிட்டா இன்றும்
அவசர உதவி நாடியே
அடிக்கடி பேசும் உறவுகள்
இரவும்சரி பகலிலும்சரி
ஏலாதுவிட்டா தயக்கமின்றி
எப்போதுமே பெல்டித்தோ
கதவினைத் தட்டியோ
கதைக்கும் உறவுகளாய்
பொங்கல், பிரியாணி,ரோல்
வடை, தொதல்,கொடுப்பதுண்டு
முகமலர்வுடன் எம்முன்னே சாப்பிடுவதும்
முன்செய்த புண்ணிய பலனாய்தானும்
வைன் சிகரட்புகை அவர்களதுவீட்டுள்ளே
வைத்திய ஆலோசனை தடையாலே இப்போ
தாய்போல அரவணைப்பில் பெருமிதமும்
தனயனும் எப்போதும் உதவிடுவான்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...