-
Nada Mohan
Posts
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 240 தலைப்பு:”தீப ஒளியே” விருப்பு தலைப்பும் ஏற்பு. காலம்: 7/11/23 செவ்வாய் நேரம்: இரவு 7மணிமுதல் 7.30 வரை 3 கவிஞர்களின் இணைவு.கலந்துரையாடல்
சக்தி சக்திதாசன்
பரந்திருக்கும் வானத்தில் குவிந்திருக்கும் கருமுகில்கள் திறந்துவிடும் அணையதனை பொழிந்துவிடும் அடைமழையாய் நிறைந்திருக்கும் எண்ணங்கள் நினைவுகளாய் இதயத்தில் வடிந்துவிடும் கண்ணீராய் சுமக்கமுடியா வேளைகளில பிறக்கையிலே வருவதில்லை இறக்கையிலே செல்வதில்லை
வசந்தா ஜெகதீசன்
வணக்கம் மாவீரரே…. போரின் அவலங்கள் புதையுண்ட உயிர்க்கொடைகள் சாலவும் சிறந்திட்ட சரித்திரப்படுகொலைகள் ஞாலமே மெய்சிலிர்க்கும் நம்பிக்கை வார்த்தையில் கூறுபோட்டு எம்மினத்தை குற்றுயிராய் தகர்த்தவர்கள் தாய்நிலக் காப்பிற்காய் தம்முயிரிர்ந்தவர்கள்
அபிராமி கவிதாசன்
“மாவீரரே” கார்த்திகை மலர்களே கருகித்துடித்த மொட்டுகளே போர்க்களப் புகழ்பாடி புகைப்படத்தில் வந்தீரோ! ஒளி விளக்கே – எங்கள் உயர் திருவிளக்கே எண்ணையிலே துளிக் கண்ணீர் திரியிட்டு ஏற்ற
சிவரஞ்சினி கலைச்செல்வன்
மாவீரரே! சந்தம் சிந்தும் சந்திப்பு என்பத்து மூன்று முதலாக இயக்கங்கள் எழுந்தன பலவாக ஒன்றாய் இருந்தவர் இயக்கமென்று ஒருவருக்குள் மோதல் யார் பெரிது என்று பல்வேறு இயங்கம்
வசந்தா ஜகதீசன்
வணக்கம் மாவீரரே…. போரின் அவலங்கள் புதையுண்ட உயிர்க்கொடைகள் சாலவும் சிறந்திட்ட சரித்திரப்படுகொலைகள் ஞாலமே மெய்சிலிர்க்கும் நம்பிக்கை வார்த்தையில் கூறுபோட்டு எம்மினத்தை குற்றுயிராய் தகர்த்தவர்கள் தாய்நிலக் காப்பிற்காய் தம்முயிரிர்ந்தவர்கள்
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு “ மாவீர்ரே” மண்ணில் விளைந்த முத்துக்களே மாவீர்ரே! மண்மாதா ஈன்றெடுத்த மாவீரச் சொந்தங்களே! புண்பட்ட இதயங்கள் பண்பட்டு வளர்வதற்கே கொண்ட கொள்கைகள் கடுகளவும்
ஜெயம் தங்கராஜா
ச.சி.ச மாவீரரே நெருப்பு மழைக்குள் குளித்தவர் இருட்டுக்கும் பயத்தைக் காட்டியவர் சீவனை மொழியாக நினைத்தவர் சாவினை விரும்பி அணைத்தவர் கந்தகக் காற்றை சுவாசித்தார் சந்ததிக்காகவே உயிரை நீத்தார்
கீத்தா பரமானந்தன்
^மாவீரர்கள் பொங்குது பொங்குது உணர்வலைகள் போர்கொண்ட தேசத்தின் நினைவலைகள் செங்களமாடிய வேங்கைகளின் மங்காப் புகழ் கொண்ட மாவீரநினைவுகள் வாழ்வினை துச்சமாய் வரித்துக் கொண்டார் வரலாறு படைத்திட வலி
பால தேவகஜன்
மாவீரரே! நாங்கள் வாழ்ந்த பூமியில் நீங்கள் வாழ்ந்த காலத்து நினைவுகள் தினமெழுந்து அதுல் மனம் கனத்து விழிகரைய விரைகின்றோம் உங்கள் கல்லறைகள் நோக்கியே. கார்த்திகை இரவுகளில் விளக்கொளிகளை
சிவா சிவதர்சன்
வாரம் 240 “மாவீரரே” மண்ணைவிட்டு மறைந்தாலும் தமிழர் மனதைவிட்டு மறையா மாவீரரே விண்ணை எட்டும் தமிழர் வீரம் என்றும் துவண்டு விடாமல் காத்த மாவீரரே பகைவர் கண்ணில்