-
Nada Mohan
Posts
ஜெயம் தங்கராஜா
பள்ளிக்காலம் கவி 667 வசந்தம் காலத்தை தத்தெடுத்தது பசுமை நினைவுகளை பெற்றெடுத்தது ஐயமேதுமில்லை பையன்களாக இருக்கையில் கள்ளத்தனமுமில்லை வில்லத்தனமுமில்லை நெஞ்சில் பாராமுண்டோ கொஞ்சும் நேரமுண்டு ஏக்கங்களில்லாத தூக்கங்களன்று
ஜெயம் தங்கராஜா
பள்ளிக்காலம் கவி 667 வசந்தம் காலத்தை தத்தெடுத்தது பசுமை நினைவுகளை பெற்றெடுத்தது ஐயமேதுமில்லை பையன்களாக இருக்கையில் கள்ளத்தனமுமில்லை வில்லத்தனமுமில்லை நெஞ்சில் பாராமுண்டோ கொஞ்சும் நேரமுண்டு ஏக்கங்களில்லாத தூக்கங்களன்று
நகுலா சிவநாதன்
பள்ளிக்காலம் இனிக்கும் பருவம் இதயத்தில் அது இன்பம் தந்த இளமைப் பருவம் துன்பம் அகன்று துயரம் மறந்து அன்பே துளிர்க்கும் அருமைப் பருவம் பள்ளிக்காலம் துள்ளி நினைவுகள்
அபிராமி மணிவண்ணன்
கவி அரும்பு 176 பள்ளிக்காலம் துள்ளி திரியும் பள்ளிக்காலம் மகிழ்ச்சியான காலம் பாடங்கள் படிக்கவும் ஓடி விளையாடவும் போட்டிகளும் நிறையவே திட்டுகளும் நிறையவே நண்பிகளுடன் சேர்ந்தே நிறைய
ரஜனி அன்ரன்
“பள்ளிக்காலம்” …. கவி…ரஜனி அன்ரன் (B.A) 26.10.2023 பள்ளிக்காலம் பசுமைக் காலம் பசுமை நிறைந்த உலாக்காலம் பட்டாம் பூச்சியெனப் பறந்து வட்டமிட்ட வனப்புக்காலம் கற்பனையில் மிதந்த கனாக்காலம்
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலம்… அழகிய புள்ளியின் தொடக்கமே ஆகுமே வளர்ச்சியின் மிடுக்குடன் வெகுமதி நிறைந்த அடுக்கிலே வெற்றியின் சாசனப்பதிவிலே அகரம் பதித்த பள்ளிக் காலம் அடுத்து தொடரும் கல்வி ஞானம்
Selvi Nithianandan
பள்ளிக்காலம் 586 இளமைக் காலம் இனிமைக் கோலம் இரண்டும் கலந்த இணைவுப் பாலம் ஆசிரியர் வருகை ஆனந்த ஊட்டம் ஆடல் பாடல் அரங்காய் கூட்டம் பரீட்சை வந்தால்
Selvi Nithianandan
மாவீரரே கார்த்திகை வந்தாலே கண்ணீராய் நனைந்திடும் கல்லறைகள் எல்லாம் ஒளியாய் காட்சிதரும் காரிருள் சூழ்ந்திடும் வீரருக்காய் காசினி பொழிந்திடும் தூறலாய் காந்தள் மலருமே தூய்மைக்காய் காரணன் சொல்லிட்ட
இ.உருத்திரேஸ்வரன்
பள்ளிக்காலம் கவிதை 208 துள்ளித் திரிந்து பள்ளி சென்ற காலத்தை இன்று நினைக்கையில் என் மனமும் மகிழுதே அதை நினைத்து ஏங்குதே படிப்பித்த ஆசிரியரின் பெயர்கள் இன்னும்
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1889…! பள்ளிக்காலம் இன்னும் பசுமையாய் என்னுள் இனிக்கும் காலம் இனியும் வேண்டும் என்றே மனம் தவிக்கும் கோலம்..! கல்வியில் மேன்மை தங்கியதே அழகிய பருவம்