14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1889…!
பள்ளிக்காலம்
இன்னும் பசுமையாய் என்னுள்
இனிக்கும் காலம்
இனியும் வேண்டும் என்றே மனம்
தவிக்கும் கோலம்..!
கல்வியில் மேன்மை தங்கியதே
அழகிய பருவம்
பல்விதமாய் நட்புக்கள் பூத்ததே
நினைவில் பூக்கும்…!
ஆசிரியர் சொல்லே மந்திரமாய்
ஏற்றது மனது
ஆசறக் கற்றோம் ஒழுக்கமும்
வந்ததே பண்பாய்…!
புள்ளிகள் பெற்றிடவே போட்டோம்
போட்டா போட்டி
பள்ளியில் பெறாதது எதுவுண்டோ
பெற்றிடவே என்ன வழி…!
வகுப்பேற்றம் தரு மகிழ்வு வெள்ளை
உடையில் சிறகுவிரிப்பு
உயர்தர கல்வியில் கலவன் வகுப்பு
பெரும் கலகலப்பு…!
நன்றியோடு நோக்கும் நம் பள்ளி
வாழ்வு
குன்றாது தழைக்கட்டும் கொக்குவில்
இந்துப் பள்ளி நிமிர்வு…!
சிவதர்சனி இராகவன்
25/10/2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...