அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 176
பள்ளிக்காலம்
துள்ளி திரியும் பள்ளிக்காலம்
மகிழ்ச்சியான காலம்
பாடங்கள் படிக்கவும்
ஓடி விளையாடவும்
போட்டிகளும் நிறையவே
திட்டுகளும் நிறையவே
நண்பிகளுடன் சேர்ந்தே
நிறைய மகிள்ச்சியே
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading