09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
ரஜனி அன்ரன்
“பள்ளிக்காலம்” …. கவி…ரஜனி அன்ரன் (B.A) 26.10.2023
பள்ளிக்காலம் பசுமைக் காலம்
பசுமை நிறைந்த உலாக்காலம்
பட்டாம் பூச்சியெனப் பறந்து
வட்டமிட்ட வனப்புக்காலம்
கற்பனையில் மிதந்த கனாக்காலம்
பெற்றவர் கனவை நனவாக்கிய காலம்
என் வாழ்வின் வசந்தகாலம் !
திறமைக்கு களம் தந்த கூடம்
திறவுகோலான மாடம்
கவலையே இல்லாத காலம்
சிலநொடிகள் மனக்கசப்பு
சின்னச் சின்ன சண்டைகள்
அடுத்தநொடி இணைந்தபடி
போட்டிகளில் கலந்தபடி
போட்டி போட்டுப் படித்திடுவோம் !
பள்ளிக்காலம் படிப்பு ஒருபக்கம்
விளையாட்டுப் போட்டிகள் மறுபக்கமென
மறக்க முடியாத நினைவுகள்
மனதை வருடும் நிகழ்வுகளென
பன்னிரெண்டு ஆண்டுகள் எனைச் சுமந்தபள்ளி
பணியோடு பாடம் கற்றுத்தந்த ஆசான்கள்
வாழ்வின் பொக்கிஷமான வசந்தகாலமே !
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...