-
Nada Mohan
Posts
சிவச் சிவதர்சன்
வாரம் 239 “ஆறு மனமே” மூவேளை வயிராற உண்டு செரிமானமின்றி அலைபவரும் உண்டு ஒருவேளை உணவுக்கே திண்டாடுபவரும் உண்டு சிறிதேனுமுண்டு உயிர்வாழவைத்த இறைவனுக்கு நன்றி கூறு கடவுளின்
சிவா சிவதர்சன்
வாரம் 239 “ஆறு மனமே” மூவேளை வயிராற உண்டு செரிமானமின்றி அலைபவரும் உண்டு ஒருவேளை உணவுக்கே திண்டாடுபவரும் உண்டு சிறிதேனுமுண்டு உயிர்வாழவைத்த இறைவனுக்கு நன்றி கூறு கடவுளின்
மனோகரி ஜெகதீஸ்வரன்
ஆறு மனமே குலையும் உடலின் கட்டு முதுமை உன்னைத் தொட்டு அலையும் மனமும் கெட்டு அதையிதை நாளும் கேட்டு விலையின் ஏற்றம் கண்டு விருந்தை மறக்கும் வயிறு
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
24.10.23 கவி இலக்கம்-120 ஆறு மனமே ஆறு பல நூறு ஆயிரம் துன்பமது பொல பொலவென வழியும் கண்ணீரே பதில் கூறு காலை முதல் மாலை வரை
நகுலா சிவநாதன்
சக்தி வழிபாடு செல்வம் தருவாள் திருமகளே! செழிக்கும் வண்ணம் அவளருளே! கல்வி கொடுப்பாள் கலைமகளே கனிந்து அருள்வாள் மலைமகளே! சொல்லும் பொருளும் அணிகலனாய் சொக்க வைப்பாள் துர்க்கைத்தாய்
Selvi Nithianandan
ஆறு மனமே விடுமுறை நினைவின் வடு வியப்பாய் பதிவின் ஏடு வீட்டிற்க்குள்ளே நடந்த திருட்டு விந்தையாய் மெளனமாய் இப்போ உறவுகள் இரகசிய இணைவு உந்துசத்தியாய் மறைமுக பிணைவு
Abirami manivannan
கவி அரும்பு 175 அழகு வானம் அழகு பூமி அழகு ஆணும் அழகு பெண்ணும் அழகு பறவைகளும் அழகு விலங்குகளும் அழகு பூமியில் இருக்கும் எல்லாரும் அழகு
கெங்கா ஸ்ரான்லி
மறுபடி சந்திப்போம் ———- அடர்ந்த காட்டுக்குள் அழகிய ஒரு பூமரம் அழகாகப் பூத்திருந்தது வேட்டைக்காக வந்த இளவல் பூமரத்தை கண்டு வியந்து பாட்டுப் பாடி மரத்தை அழகு
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1884 கவிதை….!❤️ கவிஞன் ஒருவன் கருவொன்று சுமந்து கதையாக்கித் தந்திடும் விதையென அதுவே பலர் மனத்திடை நிலைத்திடும் கல்லாக் கலையென்பர் சிலர் கொல்லும் வலியும்
Vajeetha Mohamed
நான் அழுதாலும் நீதான் ௨ம்மா பிறவேண்டும் தோளோடு நீ சாய்ந்து கண்மூடித் தூங்குகின்றாய் வெண்திங்கள் நீ சுமர்ந்து தங்கமே நீ தாங்குகின்றாய் பாதி ௨சிர தொலைச்சுப்போட்டேன் நீ
ரஜனி அன்ரன்
“ இரத்தம் சிந்திய யுத்தம்……..கவி…ரஜனி அன்ரன் (B.A) 19.10.2023 இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த சிக்கலான யுத்தம் நீண்டகாலப் போராட்டம் நீதிக்கான போராட்டம் நூற்றாண்டுக் கால மோதல்