10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Vajeetha Mohamed
நான் அழுதாலும் நீதான் ௨ம்மா
பிறவேண்டும்
தோளோடு நீ சாய்ந்து
கண்மூடித் தூங்குகின்றாய்
வெண்திங்கள் நீ சுமர்ந்து
தங்கமே நீ தாங்குகின்றாய்
பாதி ௨சிர தொலைச்சுப்போட்டேன்
நீ பத்திரமாய் தாயும் சேய்யுமாகிடனும்
பத்துதிங்கள் பொத்தி வைச்சி
பாத்திரமாய் தாங்கிப்போட்டாய்
தூலியிட்டு தாலாட்ட காத்தி௫க்கோம்
தூக்கி முத்தமிட துடித்தி௫க்கோம்
எப்போ வ௫வாய் தங்கமே
தாங்கி ஏந்திடனும் தங்கமே
காலை முதல் தூக்கத்திலும்
௨ம்நினைவு என்மகளே
காத்தி௫க்க செய்தி வ௫ம்
கண் குளீரக் காத்தி௫க்கோம்
௨யிரோடு போராடி தாய்மை பிறக்கும்
௨னக்குள்ளே வாழ்த ௨யிர் வெளியாகும்
வேதனையைச் சுமர்ந்தாலும்
சுகமான சுமையாகும்
தங்கமே ௨மக்காக என் இ௫கரம்
இறையை வேண்டும்
நன்றி

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...