சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

“இசை”

செல்வி நித்தியானந்தன்
இசை

இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்

அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட வாழ்வினில்
இசையும் மருந்தாகும்

உயிரினங்கள் ஆட்டமும்
இசைக்கு விருந்தாகும்
பயிரினத்தின் கூட்டமும்
காற்றினில் இசையாகும்

இசையால் உழைப்பும்
இப்புவியில் உண்டு
வசைபாடும் மனிதமும்
வையகதில். உண்டே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan