User banner image
User avatar
  • Nada Mohan

Posts

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-290 . கவித்தலைப்பு…..! இதயம் ………… ஓயாது உழைக்கும் தானியங்கி – வாழ்வில் எதையும் தாங்கும்இடிதாங்கி! இரத்தத் சுத்திபம்பு – இது நின்றுவிட்டால்

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு “இதயம்”. எனக்கென்றோர் இதயம் இனிய அன்பு பதியம் தனக்கு வரும் நலதை தரும் எனக்கு நிதமும். இணையான அவட்கு இதமான அணைப்பு மண

வசந்தா ஜெகதீசன்

இதயம்… பேசாப் பொருளே பெரு வாழ்வின் பொக்கிசமே ஒய்வற்ற உன் துடிப்பில் ஒடிடும் வாழ்வின் வரம் அசைவற்றுப் போனாலே உயிரற்ற உடலாவோம் உனக்குள் உறைந்துள்ள உதிரமே- பேராற்றல்

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு “மார்கழி” (விருப்பு தலைப்பு) மதிநிறை மாதமாம் நன்னிறை மார்கழி பிறந்தது இனிதாக மகிழ்வுடன் அருள்நிறை கொண்டே மாதமிது தவழ்ந்தது இந்நாள் அகவையை உருட்டிடும்

ஔவை

இதயம் ======= அன்பின் வடிவாய் அகிலத்தில் நீயே இன்ப ஊற்றின் இடமும் நீயே துன்ப வலியின் துடிப்பும் நீயே அன்றாட இயக்கம் அனைத்தும் நீயே காதலின் சின்னமாய்க்

கீத்தா பரமானந்தன்

இதயம்! என்னை யியக்கும் மின்னிசையே எழிலாய்த் தொடரும் தனியுறவே பொன்னை விஞ்சும் பெருந்தனமே பொதித்து நிற்பா யாயுளையே சின்ன வுருவாம் சித்திரமே சிந்தை யுன்றன் கைவசமே! முன்னை

வாணி மோகன்

பாமுக குடும்பம்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் _173 “இதயம்” இதயமே என் இதயமே எம்மை இயங்க வைக்கும் இதயமே முச்சுக்கு நீயே முன்னுரை பேச்சுக்கு நீயே பெருந்தகை! ஒரு நிமிடம்

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு இதயம் ———- இதயம் யாரிடம் இருக்கிறது இன்றுலகில் இதயமற்ற செயலால் எத்தனை எத்தனை கொடுமைகள் அத்தனையும் நல்ல இதயமற்ற செயலே இதயம் சுத்தமாக

சிவா சிவதர்சன்

[ வாரம் 290 ] “இதயம்” இதயமே இல்லாத மனிதர்வாழும் இவ்வுலகில் என்னையேன் படைத்தாய் என்னிறைவா? இதயத்துடிப்பு நின்றால் பிணமென்று வைத்தியமும் சிவனுக்கே இதயம் நின்றால் சவமென்று

மனோகரி ஜெகதீஸ்வரன்

இதயம் சாதலைத் தடுக்கும் இயந்திரம் காதலை உணர்த்தும் சூத்திரம் மார்புக்கூட்டுக்குள் மறைந்திருந்து காக்கும் பாத்திரம் அதுவே இதயம் அறிவோம் நாமே இதயம் சுருங்கி விரிந்தாலே சுற்றியோடிக் குருதி

வஜிதா முஹம்மட்

இதயம் எலும்புக் கூட்டுக்குள்ளே … ௨ன்ன இ௫த்தி வைத்தவர் யா௫ எடுப்பாய் இ௫ந்து ௨டலைச் சுமந்து ௨சிப்பிச் செல்லும் தேர்[௫] ௨டல் தொட்டிலிலே மறைந்து ௨றக்கம் கொள்ளாமல்