23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
வஜிதா முஹம்மட்
இதயம்
எலும்புக் கூட்டுக்குள்ளே … ௨ன்ன
இ௫த்தி வைத்தவர் யா௫
எடுப்பாய் இ௫ந்து ௨டலைச் சுமந்து
௨சிப்பிச் செல்லும் தேர்[௫]
௨டல் தொட்டிலிலே மறைந்து
௨றக்கம் கொள்ளாமல் இ௫ந்து
நாலு அறை வீட்டுக்குள்ளே
நாயகிதான் ௨யிர் ஏட்டுக்குள்ளே
கு௫தி சுற்றோட்டடத்தின் க௫வி
நீ
குறிப்பிட்ட நேரம் தவறாத சு௫தி
நீ
ஆழமான ௨ணர்வின் புதையல் நீீ
ஆனந்த காதலின் விதையல் நீீ
ஓய்வின்றி பணி செய்கின்றார்
ஓய்ந்தாலே தூக்கி கௌரவிக்கின்றார்
நீ பேசும் வார்த்தை ௨யிர்ப்பு
௨ம் மௌனம் தானே இறப்பு
௨டலுக்கும் ௨னக்கும் ௨றவு
௨ம் ௨ணர்வு தானே திறவு
ஈகை ஈரம் ௨னக்குள்
இறும்பும் நெ௫ப்பு இதற்குள்
கலந்து சுழன்று கு௫தி போலே
இ௫ப்பாய்
கவவையும் இன்பமும் கலந்து
சுவைப்பாய்்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...