28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
வஜிதா முஹம்மட்
இதயம்
எலும்புக் கூட்டுக்குள்ளே … ௨ன்ன
இ௫த்தி வைத்தவர் யா௫
எடுப்பாய் இ௫ந்து ௨டலைச் சுமந்து
௨சிப்பிச் செல்லும் தேர்[௫]
௨டல் தொட்டிலிலே மறைந்து
௨றக்கம் கொள்ளாமல் இ௫ந்து
நாலு அறை வீட்டுக்குள்ளே
நாயகிதான் ௨யிர் ஏட்டுக்குள்ளே
கு௫தி சுற்றோட்டடத்தின் க௫வி
நீ
குறிப்பிட்ட நேரம் தவறாத சு௫தி
நீ
ஆழமான ௨ணர்வின் புதையல் நீீ
ஆனந்த காதலின் விதையல் நீீ
ஓய்வின்றி பணி செய்கின்றார்
ஓய்ந்தாலே தூக்கி கௌரவிக்கின்றார்
நீ பேசும் வார்த்தை ௨யிர்ப்பு
௨ம் மௌனம் தானே இறப்பு
௨டலுக்கும் ௨னக்கும் ௨றவு
௨ம் ௨ணர்வு தானே திறவு
ஈகை ஈரம் ௨னக்குள்
இறும்பும் நெ௫ப்பு இதற்குள்
கலந்து சுழன்று கு௫தி போலே
இ௫ப்பாய்
கவவையும் இன்பமும் கலந்து
சுவைப்பாய்்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...