User banner image
User avatar
  • Nada Mohan

Posts

K.Kumaran

சந்தம் சிந்தும் வாரம் 160 கடல் கரை வந்து கடல் போகும் அலை மோதி அது மேவி செவி ஓசை தனை தாவும் நிலையாய் நின்று நிதமும்

மதிமகன்

சந்தம் சிந்தம் சந்திப்பு வாரம்: 160 01/02/2022 செவ்வாய் தாயே துணை நீயே! நயினையில் உறையும் தாயே நாகபூஷணி உருக் கொண்டாயே நாற்புறமும் கடல்சூழ் தாயே நமக்கென்றும்

கோசல்யா சொர்ணலிங்கம்–

*விடுவி * ஜென்மாந்திரம் போனபிறவி முன் ஜென்மம் இன்னும் ஏதும் இதற்கு பதம் இருக்குமோ ! முன் பார்க்காத பேசாத.ஏன் பழக்கமற்ற உறவுகள் அதி தீவிர பற்றுதலாகி

மதிமகன்

சந்தம் சிந்தம் சந்திப்பு வாரம்: 160 01/02/2022 செவ்வாய் தாயே துணை நீயே! நயினையில் உறையும் தாயே நாகபூஷணி உருக் கொண்டாயே நாற்புறமும் கடல்சூழ் தாயே நமக்கென்றும்

வசந்தா ஜெகதீசன்

ஆதியின் மரபு… காலச் செதுக்கலில் கணதி பெருகுது ஞாலமன்றிலே நவீனம் வளருது கருவி உலகென காத்திடம் பெறுகுது நடையது குன்றிட நோயும் நிறையுது வாழும் வரவிலே வற்றாத

ரஜனி அன்ரன்

“ பன்னாட்டு இனவழிப்புநாள் தை27 “கவி……ரஜனி அன்ரன்(B.A) 27.01.2022 தைத்திங்கள் இருபத்தி ஏழினை பன்னாட்டு இனவழிப்புத் தினமாக பல்லுலகும் அறியும் வண்ணம் பிரகடனமாக்கியதே ஐ.நா.மன்றும் உலக வரலாற்று

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம். ******** முருகன், வேலன், கந்தன்* ————+——+++—–+————- அறுபடை வீடு, அமர்ந்திருக்கும் முருகன்.- அவர் அன்பர் உள்ளம் , கொள்ளை கொள்ளும்

கெங்கா ஸ்ரான்லி

கிராமத்து பெண்களின் முன்னேற்றம் பெண் முன்னேற்றம் வேண்டி சங்கம்,பேரவை அமைத்தனர். இன்னும் முன்னேறவில்லை ஏனெனில் கிராமத்து பெண்கள். நகர்ப்பகுதியில் உண்டு முன்னேற்றம் கிராமத்தில் ஆணுக்குப் பின்தான் பெண்கள்

சிவதர்சனி

வியாழன் கவி 1571! மீண்டு வருக!! வெண்திரை மேகம் வான்விட்டு வந்ததோ வெண்துகிலாகித் தருக்களின் மேனி மூட!! கண்திரை வியந்து நோக்கக் கனிந்த காட்சி மண்ணுயிர் வாங்கி

நகுலா சிவநாதன்

தடைகளை எதிர்த்து முன்னேறு தடைகள் எதிர்த்து முயன்றே! தகுதியை வளர்த்துக் கொண்டிடுக! படைகள் போலத் தடையும் பலமாய் வந்து மோதினாலும் நடையாய் வரும் நம்பிக்கை நாளை பெருகும்

jeyam

கவி 592 சொந்தம் சொர்க்கமாகுமே ஒருவர் ஒருவருக்காக வாழும் நொடிகள் இருவர் சேர்ந்தே பாதங்கள் பதிக்கும் படிகள் எனக்காக நீ உனக்காக நானென கணக்கிலடங்காத அன்பு நீளும்

“காதல்”—-சக்திதாசன்

கைகளில் கன்னி கண்களில் காதல் பார்வையில் வசந்தம் பருவத்தின் துடிப்பு ஏற்பதும் மறுப்பதும் ஏந்திழை மார்க்கம் கண்களில் தொடங்கும் காதலின் விளக்கம் மூடிய அரும்புக்குள் முகிழ்த்திடத் துடிக்கும்