User banner image
User avatar
  • Nada Mohan

Posts

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக.. 18.01.2022 பாமுக பூக்கள் பாரினில் பாக்கள் பூமுகம் மலர்ந்திட பூத்ததே ஆக்கமொன்று சந்தம் சிந்தியதே சாதனை படைத்ததே சொந்த நூலாகி சுவர்க்கத்தில் சேர்த்ததே

K.Kumaran

சந்தம் சிந்தும் வாரம் 158 பாமுகப்பூக்கள் சிந்தையில் ஒளிரும் சிறந்த நற் தமிழை விந்தைகள் காணும் விருப்பமாய் மலர்ந்தது மனந்திடும்நல் மனமும் மங்காத ஒளியும் சேர்ந்த நல்

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு பாமுக பூக்கள் வண்ண வண்ண பூக்களே வாழ்த்துக்கள் பூக்களே எண்ணமெங்கும் பாக்களே எழிலோவியப் பூக்களே நான்கைந்து மலர்களும் நறுமணப் பூக்களே தோன்றலின்

கெங்கா ஸ்ரான்லி

பாமுகப் பூக்களின் பரிமாணம் சந்தம் சிந்தும் கவிதையில் பிரமாதம் மரத்திலிருந்து விழுந்த மலர்கள் மாலையானது பாமுகத்திலிருந்து விழுந்த பூக்கள் பாமாலையாகியது. பாமுகப் பூக்கள் பலவர்ண பாக்கள் பன்முக

சக்தி சிறினிஙங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு பாமுகப்பூக்கள்! தமிழ் பேசும் நல்லுலகில் சிமிழ் கொண்டு விளக்காகி ஒளிவீசும் அரிய ஊடகம் சிறியோர் பெரியார் பேதம் இல்லை நெறிமுறை தவறு

கீத்தா பரமானந்தன்

பாமுகப் பூக்கள்! எண்ணத்தின் நாற்று எழுத்தாணி வீச்சு பன்முகப் படையலாய்ப் பரவிய ஊற்று வண்ணக் கதம்பமாய் வாசனை வீசியே திண்ணத்தை நிறுத்திய தேட்டமாம் பதிவு பாமுகப் பந்தலின்

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சந்தம் சிந்தும் கவி இலக்கம்:26 கவி தலைப்பு :பாமுக பூக்கள் நாள்: 18.01.22 உதிரா பூக்களை பக்குவமாய் பறித்து பலரது உணர்வுகளை தினித்து பாமுக பூக்களாக சேர்த்து

மனோகரி ஜெகதீசன்

வாழ்த்துப்பா தமிழே வாழி ! உமிழும் வாய்களும் வாழி! உரமிட்டே காப்போரும் வாழி! உரித்துடையோர் அனைவரும் வாழி! சொல்லடுக்குப் பொருள் செறிவு குவிய வரித்தொடுப்பால் வகையெடுப்பால் விரிந்த

நகுலவதி தில்லைதேவன்

பாமுகப் பூக்கள். செவ்வாய் இரவு மலர்ந்த சந்தம் சிந்தி மலர்ந்த மலர்கள் கொத்தாகி பாமுகப பந்தலில் மாலைகளாகின. அதிபரின் உற்சாகம் பாவையின் ஊக்கத்தின் வெளிப்பாடாகி கவி கவிதைகளாகி

Vajeetha Mohamed

பா முகப்பூக்கள் தூறலாய் விழ்ந்த கவி சிதறாமல் சிந்திய சந்தம் மிதக்கும் நிலவாய் தொட௫ம் அலையாய் சிதறல்கள் அற்ற செம்மையின் வெளியீடு அ௫மை அ௫மை களியுறும் அழகு

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம். ******** பாமுகப் பூக்கள் ****** பட்டு றோசாக்கள், பல்நிறப் பூக்கள். பாவையவர் புடம் போட்ட , பல்நாட்டுப் பாக்கள்.

Jeyam

பாமுகப் பூக்கள்  பாவலர் ஈர்ப்பதால் உருவாகி  பாமுகப் பூக்களாய் வெளியாகி  பார்வலம் வந்ததந்த நிகழ்ச்சி  ஆர்வலர்கள் ஆர்பரித்தே மகிழ்ச்சி கற்றவரின் பாராட்டுக்கள் குவிந்ததினம்  உற்சாகத்தை உற்பத்திசெய்தது கவிஞர்