இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

Vajeetha Mohamed

பா முகப்பூக்கள்

தூறலாய் விழ்ந்த
கவி
சிதறாமல் சிந்திய
சந்தம்

மிதக்கும் நிலவாய்
தொட௫ம் அலையாய்
சிதறல்கள் அற்ற
செம்மையின் வெளியீடு

அ௫மை அ௫மை

களியுறும் அழகு
மனதைவ௫டிய தரவு
நூலின் தலைப்பு
பாமுகச் சோலையின்
இணைப்பு

அ௫மை அ௫மை
பணிதொடர்வில் மனதில்
நின்று மௌனமாய்
வாழ்த்திநின்றேன் அனைவரையும்
மீண்டும் வாழ்த்தோடு

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading