-
Nada Mohan
Posts
சிவரூபன் சர்வேஸ்வரி
மாற்றம் ஃஃஃஃஃ மாற்றம் மாற்றம் மனிதம் சிறந்திடவே மாற்றம்// மகிமை பொங்கிட மானிலம் சிறந்திட மாற்றம்// மனநீதி துலங்கியே மக்கள் வாழவே மாற்றம்// மகிழ்வுடன் நின்று அயராது
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 286 ஆம் வாரம் காலம்: 19/11/24 செவ் 7.45( நேரம் சில நேரம் மாறும்) “மாற்றம்”அல்லது விருப்பு தலைப்பு. எழுதுக.இணைக.
அபிராமி கவிதாசன்
. சூரவதை …………….. ஈரவிதை முளைக்கும் முன்பே சித்திரவதை? சூரவதை செய்வதற்கு வீரவிதை தேவை? மாறுபட சூரரை வதைத்தவனே முருகன்! கூறுபட சூரரை கொன்றவனே இறைவன்! இனவெறிக்
ஷாமினி துவாரகன்
அழைக்கின்றேன் மகளை கோவில் சென்று வர கேட்கிறாள் காரணம் எதற்கு தான் என்று….. சூரவதை பார்க்க சீக்கிரம் கிளம்பு பாணக்கம் வாங்கி வர பாத்திரமும் எடு……. தேவர்
ஜெயம் தங்கராஜா
சசிச போரில்லா பார் வேண்டும் புலரும் அந்தக்காலை நல்ல விடியலுக்காகவா நிலத்தில் பேரழிவை உண்டுபண்னும் வெடிகளுக்காகவா உலகமே இன்று பூண்டுள்ளது போர்க்கோலம் கலகமே முடிவென்று நம்பிக்கொள்ளும் காலம்
சக்தி சிறினிசங்கர்
சூரவதை *********** கந்தன் என்றும் கடம்பன் என்றும் வந்தனரே தேவர்கள் வரம்கொடுத்து நின்றாய்! முந்திய விதியாலே தந்திரமாய் ஆண்டுகொண்டு தொந்தரவு தந்துநின்ற அசுரர்ளை அழித்திட ஏனையா வரவில்லை