11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
ஒளியிலே தெரிவது
கெங்கா ஸ்ரான்லி
ஒளியிலே தெரிவது உண்மைகள்
இருட்டிலே மறைவது பொய்மைகள்
வெளிச்சம் போட்டுக் காட்டும் நேர்மை
பளிங்குபோல் மினுங்கும் நீதி
சூரியன் வரவால் ஒளி வருகிறது
சூரியன் மறைந்தால் இருள்வருகிறது
பெளர்ணமி நிலவிலும் ஒளி இருக்கும்
பகலைப் போல அல்லவே
ஒளிஇன்றேல் உயிரினங்கள் இல்லை
உண்ண உணவும் இல்லை
வாழவழியும் இல்லை வர்ணங்கள் ஏதும் இல்லை
ஒளியினாலே இயற்கை பசுமையடைகிறது
ஒளிக்கதிர் வேகத்தில் அனிவியல்
முன்னேற்ற மடைகிறது
நடுகல்லுக்கு ஒளிச்சுடர்
ஏற்றி வணங்கும்பபோது
ஒளியிலே தெரிவது
தமதுயிரை ஈகை செய்த
மாவீர்ரின் மனமும் முகமும் தானே!
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...