-
Nada Mohan
Posts
பாலதேவகஜன்
அத்திவாரம் பார்த்து பார்த்து என்னை வளர்த்தவர்கள் பக்குவமாய் நான் வாழ அத்திவாரம் இட்டவர்கள் அருகிலும் இல்லை உலகிலும் இல்லை அனாதையாய் இன்று அலைகின்றேன் தனியே. விதியின் கணக்கால்
ஜெயம் தங்கராஜா
சசிச அத்திவாரம் எந்தன் வாழ்க்கையை தாங்கிவிடும் அத்திவாரம் சொந்தமாகிட எனக்கெனவே வடிவெடுத்த அவதாரம் தந்துகொள்ளவே இன்னொரு தாயான தாரம் இந்த உயர்நிலை வாழ்க்கையின் ஆதாரம் இரும்பாயிருந்தவன் கரும்பாய்
சிவரூபன் சர்வேஸ்வரி
அடிக்கல் அத்திவாரம் &&&&&&&&&&&&&&&&&&& அடிக்கல் இல்லையாகில் அத்திவாரம் அமையாது படிக்கல்லையும் விட்டால்பாரினிலே ஒளியும் கிடையாது வடிக்கற்களாக கற்கையையும் வழுவாது பற்றியே மடிக்கற்களாக பாதுகாப்போம் தன் மானமதை சுவைத்தல்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 272 ஆம் வாரம் காலம்: 9/7//24 செவ் 7.45 தலைப்பு: “அடிக்கல்” அல்லது “அத்திவாரம்” எழுதுக.இணைக.
சக்தி சக்திதாசன்
உள்ளத்தில் ஊறும் உணர்வுகளும் மாறும் உன்னத வேளையிலே உறுதிகளும் குலையும் உறவுகளின் கோலம் உருக்குலையும் காலம் உதிருகின்ற முட்களாய் உறுத்துமந்தக் கணங்கள் பள்ளந்தனை நாடியே வெள்ளமென ஓடிடும்
கெங்கா ஸ்ரான்லி
பள்ளிப்பருவம் ————- பள்ளிப் பருவம் எமது கிள்ளைப் பருவம் அது துள்ளித் திரிந்த காலை அள்ளிப் பருகும் சோலை பயமறியாப் பருவத்தில் நாம் எத்தனை எத்தனை குழப்படி