21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
……கஞ்சா
மதிமகன்
……..கஞ்சா
———————
தலைக் கஞ்சா தலைவனும்,
தானைக் கஞ்சா சிப்பாயும்,
நிலைக் கஞ்சா நிலத்தோனும்,
நிம்மதி என்றும் இழப்பதில்லை!
மணாளனுக் கஞ்சா மனைவியும்,
மனைவிக் கஞ்சா மணாளனும்,
குணவானுக் கஞ்சா கொடூரனும்,
கூடிடில், கோணுமே நிம்மதி!
பெற்றோர்க் கஞ்சா பிள்ளையும்,
பெரியோர்க் கஞ்சா சிறியோனும்,
கற்றோர்க் கஞ்சா காடையனும்,
காசினியில் நஞ்சென வருமே!
அஞ்சுதற் கஞ்சா அறிவிலியும்,
ஆண்டவனுக் கஞ்சா அடியவனும்,
வெஞ்சமர்க் கஞ்சா வெறியோனும்,
வீழ்வதே பாரதன் விழுமியமாம்!
ஊருக் கஞ்சா உடையோரும்,
உணர்வுக் கஞ்சா உன்மத்தரும்,
போருக் கஞ்சா படையோரும்,
பொருதிடில், பூமியே துவளும்!
நன்றி
“மதிமகன்”
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...