-
Nada Mohan
Posts
சக்தி சிறினிசங்கர்
வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு பள்ளிப்பருவம் ******************* துள்ளித்திரிந்த பள்ளிப்பருவம் அள்ளித் தந்தது ஆனந்தம் அதிகம் முன்பள்ளிக்காலமது முன்னேற்றப் பாதையிலே மூத்தோர் கரம்உதவ முகிழ்ப்பாய்த் தொடங்கிடுமே
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-272. தலைப்பு! பள்ளிப் பருவம் …………. கடந்த என்றன் பள்ளிப் பருவம் பதுங்குக் குழியிலே பகைவன் குண்டு மழையைப் பொழிந்தான் எங்கள் தலையிலே!
சிவா சிவதர்சன்
[ வாரம் 272 ] “பள்ளிப்பருவம்” இளமையில் கல்வி சிலைமேல்எழுத்து! பள்ளிப்பருவத்தைக்ற்காததால் தலையெழுத்து என்னாகும்? கட்டாயக்கல்வி சட்டமின்று உலகெங்கும்! சிறுவர்களை வேலைக்கமர்த்தல், பாலியல் துஷ்பிரயோகம் இன்றும் தொடர்கிறதே?
கீத்தா பரமானந்தன்
பள்ளிக்காலம்! பள்ளிக் கால பரவசமாம் நினைவுகளை பதியம் போடும் என்னெஞ்சம்! துள்ளித் திரிந்த துடுக்குகளும் தூணாய் நின்ற பெருமைகளும் வெள்ள மென்னும் வீச்சுடனே வேகங் கொண்டே நமையிழுத்தே
வசந்தா ஜெகதீசன்
பள்ளிப் பருவம்… தொட்டுயர்ந்து துலங்குகிறோம் துறைசார்ந்த மிளிருகிறோம் எட்டி நிற்கும் ஏற்றமதை ஏற்றி வைத்த முதற் புள்ளி கற்றுத் தந்த பாடங்களும் காட்டி நின்ற வழிகளுமே பெற்றுயர்ந்து
கமலா ஜெயபாலன்
பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம் துக்காக நடந்த காலம் பள்ளிப் பருவ காலம் பயமறியா பரவச காலம் அள்ளி அணைத்திட அன்னையும் அன்பு காட்டிய ஆசானும்
ராணி சம்பந்தர்
02.07.24 ஆக்கம் 153 பள்ளிப் பருவம் பள்ளிப் பருவமதில் துள்ளிய உருவமதில் அள்ளிய கருவினிலே கொள்ளையிட்ட தெருவில் வெள்ளைச் சட்டை சப்பாத்து நுள்ளிய சிவந்த மண் கறையினிலே
நகுலவதி தில்லைத்தேவன்
நகுலவதி தில்லைதேவன் சந்தம் சிந்தும் கவி பள்ளிப் பருவம். பாலராய் துள்ளி குதித்து ஓடிய போது பாடசாலையில் தூக்கி சென்ற விட்ட முதல் நாள் நினைவு. அழுது
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி வாரம்_154 “பள்ளி பருவம்” பள்ளி பருவம் துள்ளி திரிந்தம் துன்பம் இன்றி இன்பம் கண்டம் ! ஆடிப்பாடிய ஆனந்த நாள் பாடித்திரிந்த பறவைகள் நாம்
ஜெயம் தங்கராஜா
சசிச பள்ளிப்பருவம் அந்த நாள் ஞாபகங்கள் நெஞ்சில் நின்றாடுதே இந்த நாள் மீட்டியே நினைவுகளைக் கொண்டாடுதே திரும்பியே பார்த்திடின் பள்ளிப் பருவத்தை அரும்பியே ஆனந்தம் வருடுதே உள்ளத்தை
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-43 02-07-2024 பள்ளிப்பருவம் பெற்றோரின் கனவுகளை புத்தகமாய் முதுகில் சுமந்த பருவம் மற்றவர்க்கு உதவிக்