09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
கஞ்சா
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-34
04-07-2024
கஞ்சா
உதிரம் ஓடும் நரம்பெல்லாம் கஞ்சா
உந்தன் கலப்பல்லோ
கஞ்சாவின் போதை வகுப்பதெல்லாம்
கண்முன்னே சாவின் பாதையல்லோ
விஞ்ஞானி கொஞ்சம் மருத்துவ குணம் வியந்து காண கஞ்சாவில்
எம்ஞானி நலிந்து நொடிந்த உடலும்
எலும்புத்தசையும் எஞ்சினது போதையில்
பெற்றவரை மறந்து பேதைமனம் கொண்டு
பெரும் அவலமிங்கு கஞ்சாவால்
மற்றவரை நினைந்து மானத்தை எண்ணி
மரியாதை போச்சு கஞ்சாவால்
மூளை பாதிப்பு, வனப்பு மிகுந்த முகம்
முற்றும் ஞாபகமின்னை, மறதி கஞ்சாவால்
மனதிலேதோ துக்கம், ஏக்கம்
மாற்ற வழி உனக்குள் உண்டு, அஞ்சாமல்
கஞ்சாவால் வாழ்வை கெடுத்து விடாதே
காலங்கள் கரைந்தால் மீளாதிங்கு
அஞ்சாமல் விடியலைத் தொடங்கிடு நீ
ஆனந்தமாய் வெளியில் சுற்றித் திரிந்திடு.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...