16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
கஞ்சா
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-34
04-07-2024
கஞ்சா
உதிரம் ஓடும் நரம்பெல்லாம் கஞ்சா
உந்தன் கலப்பல்லோ
கஞ்சாவின் போதை வகுப்பதெல்லாம்
கண்முன்னே சாவின் பாதையல்லோ
விஞ்ஞானி கொஞ்சம் மருத்துவ குணம் வியந்து காண கஞ்சாவில்
எம்ஞானி நலிந்து நொடிந்த உடலும்
எலும்புத்தசையும் எஞ்சினது போதையில்
பெற்றவரை மறந்து பேதைமனம் கொண்டு
பெரும் அவலமிங்கு கஞ்சாவால்
மற்றவரை நினைந்து மானத்தை எண்ணி
மரியாதை போச்சு கஞ்சாவால்
மூளை பாதிப்பு, வனப்பு மிகுந்த முகம்
முற்றும் ஞாபகமின்னை, மறதி கஞ்சாவால்
மனதிலேதோ துக்கம், ஏக்கம்
மாற்ற வழி உனக்குள் உண்டு, அஞ்சாமல்
கஞ்சாவால் வாழ்வை கெடுத்து விடாதே
காலங்கள் கரைந்தால் மீளாதிங்கு
அஞ்சாமல் விடியலைத் தொடங்கிடு நீ
ஆனந்தமாய் வெளியில் சுற்றித் திரிந்திடு.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...