

-
சர்வேஸ்வரி சிவரூபன்
Posts

வரமானதோ வயோதிபம்
First Audio பாமுகம் / ல.த.வா. 20.03.2025 : வியாழன் கவிதை நேரம்..! ▪️மூத்தோர் மாண்பு போற்றும் மாத சிறப்பு பொதுத்தலைப்பு : [1,310] : “வரமானதோ

புனித ரமலானே
புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை கட்டளைநீ பசியும் தாகமும் நிறைந்தாலும்

வறுமைக் கோட்டின் வரம்புகள்
வறுமைக் கோட்டின் வரம்புகள் வாழும் வயதிலே வதங்கும் நிலையும் வறுமைக் கோட்டின் வரம்புகள் உயரவும் வளத்தை தேடும் சித்திரம் அங்கு தளத்தை உயர்வாக்கவும் தளராத துணிவுடன் விளையும்

மாற்றம் ஒன்றே..
மாற்றம் ஒன்றே நவீனம் புதுவிதம் நுட்பம் நுட்பமாய் நூதனங்கள் கோடி நுளையும் நிலையில் தொழில் நுட்பம் எமக்கோ விளங்குதில்லை காலம் கனிய கணனி விளங்கும் இதுகும் ஒரு