புனித ரமலானே

புனித ரமலானே
வஜிதா முஹம்மட்

மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை கட்டளைநீ
பசியும் தாகமும் நிறைந்தாலும் பொறுத்தி௫ப்பது வறுமையல்ல கடமையின் மாதம்நீ
மாதத்தில் வளமான மாதம்
பாவக்கறைகளை நீக்கும் மாதம்
பசியை ௨ணர்த்தும் மாதம்
ரமலானே இறைவன் தந்த பெ௫ம்பாக்கியம் நீ.

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading