மாற்றம் ஒன்றே..

மாற்றம் ஒன்றே
நவீனம் புதுவிதம்
நுட்பம் நுட்பமாய் நூதனங்கள் கோடி
நுளையும் நிலையில் தொழில் நுட்பம்
எமக்கோ விளங்குதில்லை
காலம் கனிய கணனி விளங்கும்
இதுகும் ஒரு மாயம்,
ஆச்சியும் புலம்ப நானுமோ ஆராய்கின்றேன்
மாற்றம் மாறட்டும்
முயற்சியும் முன்னேறும் படிக்கல்
வளர்ச்சியும் கண்டால் வரமே
அயர்ச்சியும் வேண்டாம் ஆளுமையும் சேரட்டும்
-சிவருபன் சர்வேஸ்வரி

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading