29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
வலி
வலிகள் பலவாய்
வாழ்வினில் வந்திடும்
வடுக்கள் தாங்கியும்
வந்தும் படிந்திடும்
மரணத்தின் வலியும்
மனதை கொன்றிடும்
மாறிடா வலியும்
மருந்தாய் சென்றிடும்
பிரசவ வலியும்
பிழைத்து வென்றிடும்
பிள்ளைகள் வலியும்
பிரளயமாய் முடிந்திடும்
வலித்திடும் பட்டமும்
வனப்பாய் உயன்றிடும்
வழுவினை உணர்ந்து
வாஞ்சையாய் உயரவே.
செல்வி நித்தியானந்தன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.