நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

Selvi Nithianandan

ஆசான்

அறிவு என்னும்
ஆற்றல் கிடைக்கும்
அன்பு அரவணைப்பு
ஆளுமை நிறைக்கும்

அன்னை தந்தைக்கு
அவரும் நிகரே
அகிலத்தில் ஆசானே
அரும்பெரும் வரமே

அகரமே. வழிகாட்டி
சிகரமாய் அறம்மூட்டி
அகமும் மெருகூட்டி
உலகிற்கு திசைகாட்டி

ஏட்டு கல்விக்கும் கூட
நோட்டு இப்போ தேவை
ஆட்டு மந்தை போல
றோட்டுமூடி சேவை

(தாயக நிலை)
செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading