மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

Selvi Nithianandan

ஆசான்

அறிவு என்னும்
ஆற்றல் கிடைக்கும்
அன்பு அரவணைப்பு
ஆளுமை நிறைக்கும்

அன்னை தந்தைக்கு
அவரும் நிகரே
அகிலத்தில் ஆசானே
அரும்பெரும் வரமே

அகரமே. வழிகாட்டி
சிகரமாய் அறம்மூட்டி
அகமும் மெருகூட்டி
உலகிற்கு திசைகாட்டி

ஏட்டு கல்விக்கும் கூட
நோட்டு இப்போ தேவை
ஆட்டு மந்தை போல
றோட்டுமூடி சேவை

(தாயக நிலை)
செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading