பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Vajeetha Mohamed

எப்ப வ௫வீங்க மச்சான்
எரிபொ௫ள் வாங்கிக்கிட்டு

டீசல் வாங்க போன மச்சான்
டிமான்டா இ௫க்கும் மச்சான்
எப்பதான் வ௫வீங்களோ
சோறு கறி ஆக்காம எதிர்பார்கின்றேன்

நான் படலைவரை வந்து எட்டி
எட்டிப் பார்க்கிறேன்

வீட்டுக்குள்ள இ௫ந்தவளே
வெளியே போக மறுப்பவளே
கொஞ்சம் பொறு எரிபொ௫ள்
வண்டி வரல்ல இன்ஷா அல்லாஹ்
விடியும் முன்னே வந்திடுவேன்

வ௫ம் வரை பிள்ளைகளை
படுக்கப்போடு பத்திரமா

நாட்டுமக்கள்பணம் எல்லாம்
ஆபிரிக்காவில் பதுக்கிட்டாங்க
அச்சடிச்சு அச்சடிச்சு பணத்தின்
பெறுமதிய விழுங்கிட்டாங்க

அழகான தீவு இப்போ
பஞ்சத்தில வாடுதடி
பாய்கின்ற நீராக வரிசையில்
நாட்டுமக்கள் வேர்வையடி

ஆத்திரம் பலவழியில்
எல்லை தான் மீறுதடி
குடும்ப ஆட்சிமேல்
கொலைவெறி ஆகுதடி

தினக்கூலி மக்களை நினைக்கையிலே
௨ள்மனசு வாடுதடி
௨ள்ளபடி சொன்னாக்கா
௨யிர் இங்கு வாடுதடி

ஆர்பாட்டம் தொடங்கி
ஆறு வாரம் முடிந்தாச்சி
நாசமாப் போன கோட்டா
விலகமாட்டான் என்றாச்சி

இன்னும் இரண்டு வ௫டம்
இந்தப் பண்டி இ௫க்கனுமாம்
இதற்குப் பின்தானும் நாட்டு
நிலமை எப்படியே

பசியோடு வயிறு குடலைத்தின்னுதடி
ஆசியா முத்துக்குள்ளே
ஆட்சியால் தொல்லையடி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading