மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

புத்தாண்டை வரவேற்றபடி
——————
புத்தாண்டும் வந்துவிட்டது
புதுப புது மாற்றமும் நடக்கிறது
பழைய ஆண்டு கழிந்து விட்டது
பழைய நினைவுகள் மாறவில்லை
மக்களின் மனங்களில் ஏக்கம்
மறுபடியும் ஏதாயினும் வருமோ என்ற தாக்கம்
நல்வரவு புத்தாண்டு நலமாக
அமையவேண்டும் எல்லாமே சுகமாக
வெள்ளப் பெருக்கு புயல் ஒரு புறம்
மழையின் கொடையோ தாராளம்
நீர் முட்டி வழிகிறது
நீரால் நாடு அழிகிறது
இயற்கையின் சீற்றம் குறைந்து
இயற்கை அமைதி பெற்று
மக்கள் மனதில் மகிழ்வைத்தர
புத்தாண்டை வரவேற்றபடி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading