கெங்கா ஸ்ரான்லி

புத்தாண்டை வரவேற்றபடி
——————
புத்தாண்டும் வந்துவிட்டது
புதுப புது மாற்றமும் நடக்கிறது
பழைய ஆண்டு கழிந்து விட்டது
பழைய நினைவுகள் மாறவில்லை
மக்களின் மனங்களில் ஏக்கம்
மறுபடியும் ஏதாயினும் வருமோ என்ற தாக்கம்
நல்வரவு புத்தாண்டு நலமாக
அமையவேண்டும் எல்லாமே சுகமாக
வெள்ளப் பெருக்கு புயல் ஒரு புறம்
மழையின் கொடையோ தாராளம்
நீர் முட்டி வழிகிறது
நீரால் நாடு அழிகிறது
இயற்கையின் சீற்றம் குறைந்து
இயற்கை அமைதி பெற்று
மக்கள் மனதில் மகிழ்வைத்தர
புத்தாண்டை வரவேற்றபடி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading