மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

க.குமரன் 4.4.23

சந்தம் சிந்தம்
வாரம்—217

தவிப்பு

உணர்வு ஒன்று பேசி
உருவாகும் கோலம்

தடை ஒன்று போட
தாக்கும் இந்த ஏக்கம்

மனம் ஒன்றியே
இருளுக்குள் தேடல்

மாற்றிட வழியின்றி
மனக் கொதிப்பின் கூடல்

கனக்கும் அந்த இதயம்
கரையும் கண்ணில் சாரல்

வார்த்தைகள் அற்ற சங்கம ம்
வழி ஒன்று பிறக்கும்யேன
நம்பிக்கை
காரியம் ஆகும் மட்டில்
கலங்கும் இந்த தவிப்பி

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading