07
Sep
உருண்டோடும் நாளே!!
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
சந்தம் சிந்தம்
வாரம்—217
தவிப்பு
உணர்வு ஒன்று பேசி
உருவாகும் கோலம்
தடை ஒன்று போட
தாக்கும் இந்த ஏக்கம்
மனம் ஒன்றியே
இருளுக்குள் தேடல்
மாற்றிட வழியின்றி
மனக் கொதிப்பின் கூடல்
கனக்கும் அந்த இதயம்
கரையும் கண்ணில் சாரல்
வார்த்தைகள் அற்ற சங்கம ம்
வழி ஒன்று பிறக்கும்யேன
நம்பிக்கை
காரியம் ஆகும் மட்டில்
கலங்கும் இந்த தவிப்பி
க.குமரன்
யேர்மனி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.