இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

க.குமரன் 4.4.23

சந்தம் சிந்தம்
வாரம்—217

தவிப்பு

உணர்வு ஒன்று பேசி
உருவாகும் கோலம்

தடை ஒன்று போட
தாக்கும் இந்த ஏக்கம்

மனம் ஒன்றியே
இருளுக்குள் தேடல்

மாற்றிட வழியின்றி
மனக் கொதிப்பின் கூடல்

கனக்கும் அந்த இதயம்
கரையும் கண்ணில் சாரல்

வார்த்தைகள் அற்ற சங்கம ம்
வழி ஒன்று பிறக்கும்யேன
நம்பிக்கை
காரியம் ஆகும் மட்டில்
கலங்கும் இந்த தவிப்பி

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading