மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

க.குமரன் 4.4.23

சந்தம் சிந்தம்
வாரம்—217

தவிப்பு

உணர்வு ஒன்று பேசி
உருவாகும் கோலம்

தடை ஒன்று போட
தாக்கும் இந்த ஏக்கம்

மனம் ஒன்றியே
இருளுக்குள் தேடல்

மாற்றிட வழியின்றி
மனக் கொதிப்பின் கூடல்

கனக்கும் அந்த இதயம்
கரையும் கண்ணில் சாரல்

வார்த்தைகள் அற்ற சங்கம ம்
வழி ஒன்று பிறக்கும்யேன
நம்பிக்கை
காரியம் ஆகும் மட்டில்
கலங்கும் இந்த தவிப்பி

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading