மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

சக்தி சக்திதாசன்

எண்ணத்தில் ஓசைகள்
வண்ணத்தில் கலவைகள்
சொற்களுள் புதையல்கள்
சொல்லாத புரிதல்கள்

விடியலின் இரகிசியம்
இரவுக்குத் தெரியாது
முடிவதின் அர்த்தங்கள்
முதலுக்குத் தெரியாது

கருமைக்குள் வெண்மை
கண்டவர் உண்டாமோ ?
துன்பத்தில் இன்பம்
தூய்த்தவர் உண்டாமோ ?

வானத்தில் ஆதவன்
வருவதைத் தடுத்திடலாமோ ?
வாழ்வினில் இன்பதுன்பங்கள்
வருவதை நிறுத்திடலாமோ ?

கிடைத்ததைக் கொண்டு
வாழ்க்கையை ரசிப்போம்
திருப்தியின் மகிழ்ச்சியை
உள்ளத்தில் விதைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading