மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சக்தி சக்திதாசன்

எண்ணத்தில் ஓசைகள்
வண்ணத்தில் கலவைகள்
சொற்களுள் புதையல்கள்
சொல்லாத புரிதல்கள்

விடியலின் இரகிசியம்
இரவுக்குத் தெரியாது
முடிவதின் அர்த்தங்கள்
முதலுக்குத் தெரியாது

கருமைக்குள் வெண்மை
கண்டவர் உண்டாமோ ?
துன்பத்தில் இன்பம்
தூய்த்தவர் உண்டாமோ ?

வானத்தில் ஆதவன்
வருவதைத் தடுத்திடலாமோ ?
வாழ்வினில் இன்பதுன்பங்கள்
வருவதை நிறுத்திடலாமோ ?

கிடைத்ததைக் கொண்டு
வாழ்க்கையை ரசிப்போம்
திருப்தியின் மகிழ்ச்சியை
உள்ளத்தில் விதைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading