21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
சிவரஞ்சனி கலைச்செல்வன்
“நடிப்பு”
பாத்திரம் ஒன்றினை ஏற்று
பலரசம் நடிப்பில் காட்டி
நேர்திறனாக எம் நெஞ்சில்
நிதம் நிலையான சிவாஜி.
பாராசக்தி மூலம் அறிமுகம்
படத்தை பார்த்தால் பரவசம்
பாங்காய் படைப்பார் நவரசம்
பதிந்தார் நெஞ்சில் நிரந்தரம்
பானா வரிசையில் பந்துலு
பயன் தரும் புராண படங்களில்
தானே இயக்கும் நாகராசர்
கூட்டில் வந்த படங்களில்
கொள்ளை கொண்டார் மனங்களை
பாசமலரில் அண்ணையாய்
பாங்கான அப்பர் சுவாமியாய்
ராசாதி ராஜ மன்னனாய்
கொடையில் வல்ல கர்னனாய்
நவராத்திரியில் நவரசம்
தேவர்மகனில் திறம் திறம்
கட்டப் பொம்மன் கப்பல் தமிழன்
இப்புவி உள்ள காலம்வரை
இவரை நடிப்பில் வென்றிட
இனி ஒருபோதும் பிறந்திடார்
சிவாஜியான கணேசனால்
சிறந்தது தமிழ் கலை உலகமே
நடிப்பில் வல்லார் ஒருவரே
நடிகர் திலகமாய் ஆனவரே!
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...