மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன் வேலும் நூலும் வேரின் கூர்மையும் நூலின் அறிவும் வேண்டும் வாழ்விற்குத் தேவை என்றுமே! வேரின் கூர்மை அசுரரை அழித்து மக்களைக் காத்ததே நூலின்...

Continue reading

சிவரஞ்சனி கலைச்செல்வன்

“நடிப்பு”
பாத்திரம் ஒன்றினை ஏற்று
பலரசம் நடிப்பில் காட்டி
நேர்திறனாக எம் நெஞ்சில்
நிதம் நிலையான சிவாஜி.
பாராசக்தி மூலம் அறிமுகம்
படத்தை பார்த்தால் பரவசம்
பாங்காய் படைப்பார் நவரசம்
பதிந்தார் நெஞ்சில் நிரந்தரம்
பானா வரிசையில் பந்துலு
பயன் தரும் புராண படங்களில்
தானே இயக்கும் நாகராசர்
கூட்டில் வந்த படங்களில்
கொள்ளை கொண்டார் மனங்களை
பாசமலரில் அண்ணையாய்
பாங்கான அப்பர் சுவாமியாய்
ராசாதி ராஜ மன்னனாய்
கொடையில் வல்ல கர்னனாய்
நவராத்திரியில் நவரசம்
தேவர்மகனில் திறம் திறம்
கட்டப் பொம்மன் கப்பல் தமிழன்
இப்புவி உள்ள காலம்வரை
இவரை நடிப்பில் வென்றிட
இனி ஒருபோதும் பிறந்திடார்
சிவாஜியான கணேசனால்
சிறந்தது தமிழ் கலை உலகமே
நடிப்பில் வல்லார் ஒருவரே
நடிகர் திலகமாய் ஆனவரே!
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

    Continue reading

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading