07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
தமிழ் பள்ளி
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு பேரொளி பிறந்தது
திறனான கள்ளங்கபடமற்ற
சிறுவர் உள்ளங் கவரவே
துள்ளி விளையாடி அள்ளிக்
கற்ற படிப்பு சிரமேறியே
சித்திரமாய்ச் சீறிப் பறந்தது
ஆதியில் மண்ணில் எழுதியது
போதி மர நிழலில் உழுதே
பயிரிட்டது விதை ஊன்றியது
ஏதிலியின் தாக்கம் அதிலும்
பிறந்த மண் தாக்கம் உயிரில்
மேலாகவே உயர ஊன்றியது
தமிழ் பள்ளியில் தழுவியதோ
சிறுவர், இளையோர் வாசித்து
எழுதிய பயிற்சி பரீட்சையில்
மிகச்சிறந்து சித்தி பெற்றே
முத்திரை பொறித்தனரே .
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...