கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

தமிழ் பள்ளி

ராணி சம்பந்தர்

இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு பேரொளி பிறந்தது

திறனான கள்ளங்கபடமற்ற
சிறுவர் உள்ளங் கவரவே
துள்ளி விளையாடி அள்ளிக்
கற்ற படிப்பு சிரமேறியே
சித்திரமாய்ச் சீறிப் பறந்தது

ஆதியில் மண்ணில் எழுதியது
போதி மர நிழலில் உழுதே
பயிரிட்டது விதை ஊன்றியது

ஏதிலியின் தாக்கம் அதிலும்
பிறந்த மண் தாக்கம் உயிரில்
மேலாகவே உயர ஊன்றியது

தமிழ் பள்ளியில் தழுவியதோ
சிறுவர், இளையோர் வாசித்து
எழுதிய பயிற்சி பரீட்சையில்
மிகச்சிறந்து சித்தி பெற்றே
முத்திரை பொறித்தனரே .

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading