11
Mar
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின்...
11
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
வியாழன் கவி 2304
மாதரின் மறுபக்கம்..
நாணயத்தின் இருபக்கங்கள்
நாணயமாய் மாதரின் மறுபக்கங்கள்
அன்று தொட்டு இன்று வரை
அழகியலாய்...
11
Mar
மாதரின் மறுக்கம்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
சிந்தனைத் தெளிவுடன்
சீர்பெறும் வாழ்வினை
உளத்தினில் உரசி நின்றால்
போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும்
கணத்தினில் நொடிந்து...
சிவருபன் சர்வேஸ்வரி
தைமகளே தரனி சிறக்கவும் வருவாயே
தளராத மனமதையும் தரவே வருவாயே
பாரெங்கும் ஒளிவீசிடவும் மகளே வருவாயே
பண்பகளும் மேலோங்கித் துலங்கிடவும் வருவாயே
இன்பமுடன் மக்களுமோ இன்னல்கள் அகன்றிடவே
இதயதீபமாய் எங்குமே விளங்கிடவும் வருவாயே
பாமுகத்தில் பூமுகங்கள் சிரித்தும் நிற்கவருவாயே
பகலொலி போல் மின்னும் பைங்கிளியேவா
பல்கலையும் துலங்கி நின்று பாரதுவும் சிறக்கட்டும்
கல்வியினால் காசினியும் கண்ணியமாய் மிளிரட்டும்
கருத்தோடு மொழிசொல்ல கருணைத் தெய்வங்களே
ஆசிர்வதியுங்கள் உங்கள் அடி பேணுவோமே
வாழ்க வாழ்க வாழியவே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...